இடம்பெயர உதவும் பாதையில் தற்போது விவசாயம் நடைபெறுவதால், போக வழியில்லாமல் பாகுபலி யானை திகைத்து நின்றது. இதனால் பாகுபலி யானை பயணிக்க பாதையை
நீட், நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா? அதைத்தாண்டி...??
பெர்ரி பழங்கள் மற்ற பழங்களை விட ஆற்றல் மிக்கது. அதுவும் புளூ பெர்ரி பழங்கள் மற்ற பழங்களை விட மூன்று மடங்கு அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல்
பல்கலைக்கழகம் “நான் மோடிக்கு வாக்களிக்க 101 காரணங்கள்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவை நடத்தியது. சாந்தனு குப்தாவால் எழுதப்பட்ட
ஆத்தூர் அருகே திடீர் புயல் காற்றால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்
நேரத்தில் நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்திருந்தார் அமைச்சர் தங்கம்
வெயிலைச் சமாளிக்க குளிர்ந்த நீர் பருகி உடல் சூட்டைத் தணிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் மண் பானைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
திண்டுக்கல் அருகே இயற்கை விவசாயம் பற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் வட்டாரம்,பெரிய கோட்டை கிராமத்தில் இயற்கை
விவசாய மற்றும் வனப் பாதுகாப்புத் திட்டமொன்றில் இணைந்து செயற்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (07) ஜனாதிபதி அலுவலகத்தில்
காஷ்மீரில் மிக பிரபலமாக அறியப்படும் காஷ்மீரி ஆப்பிளை கர்நாடகாவின் வறட்சியான ஹோஸ்கோட் பகுதியில் பசவராஜு வால்மீகி என்ற விவசாயி வளர்த்து அறுவடை
தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தியை ஜூன் மாதம் தொடங்க விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
Sabha Elections: ராகுல் காந்தி இதுவரை நான்கு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில், அமேதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டசபைக்கு
load more