ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நிர்வாகியாக இருந்தவர் யோகேந்திர யாதவ். சலீம் என்பதுதான் அவரது உண்மையான பெயர் என மீடியான் ஆசிரியர் குழு உறுப்பினர்
கடந்த ஜூன் 02 அன்று ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில், இதுவரை 275 பேர் உயிரிழந்ததாக
நான் விமானத்தில் பயணிப்பதால் ஒடிசா ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானதாகும்.
நான் ரயிலில் பயணித்ததே இல்லை, அதனால் ரயில் விபத்து என்னை பாதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியின் கலையரங்கில் ஜூன் 04 அன்று திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா
‘’ ஒவ்வொரு தண்டவாளமாக பரிசோதிப்பது பிரதமருடைய வேலை இல்லை’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு
கடந்த 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம், பஹானாகா பஜார் இரயில் நிலையம் அருகில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், சுமார் 275 பேர்
முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட விபத்து நடந்த ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவு என்று பரவும் செய்தி போலியானதாகும்.
load more