தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் வழித்தடங்களில் விபத்துகளைத் தடுக்கும் ‘கவாச்’ தானியங்கி தொழில்நுட்பம் அமைக்கப்படவுள்ளதாக தெற்கு
அச்சிறுபாக்கம் அருகே கடமலைப்புத்துார் வரதராஜபெருமாள் கோவிலில் ராம நவமி கர்ப்ப உற்சவ பெருவிழா நடந்தது.
மறைமலைநகர் அடுத்த சட்டமங்கலம் பகுதியில் தொடர் திருட்டியில் ஈடுபட்டு வந்த கொள்ளையர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்,
தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு காலை மற்றும் மதியம் உணவு!
நாடாளுமன்றத் தொகுதியில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர்(தனி), மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள்
மதுராந்தகம் அருகே கழிவுகள் எரிந்து கடும் புகையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், படூர் கிராமத்தில் அண்மையில் எபிக் சூழியல் பூங்கா சார்பாக மகளிர் சுய உதவு குழு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகளுக்கு
தேர்தல் பணி புரியும் அரசு அலுவலர்களுக்கு காலை மதியம் உணவு!
மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில்,இயற்கை விவசாய தொழில் நுட்பம் குறித்து, இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது.
என வனத்துறை தகவல் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் பகுதியில் உலகப் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம்
தாம்பரம் முதல் திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி முதல் தாம்பரம் வரை செல்லும் சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே
பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தாம்பரம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருக்கும் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக கடந்த
சிவகாசிக்கு நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி மையங்களுக்கு பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர்,அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட
load more