சனிக்கிழமை (செப்.30) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தியது.
சீனாவின் ஹங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஏழாவது நாளில் (செப்.30) இந்தியா ஐந்து பதக்கங்களை கைப்பற்றியது.
பெண்கள் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார். தாய்லாந்தின் அர்பிச்சாயா யுபோல் மொத்தம் 19
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை திறமை எந்த அளவுக்கு ஒரு வீரருக்கு தேவையாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதிர்ஷ்டமும் தேவையாக இருக்க வேண்டும். தற்போதைய
ஆஸ்திரேலியா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிட்செல் ஸ்டார் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக விளையாடவில்லை. ஆதலால், அவரது ஃபார்மில் பிரச்சனை
சீனாவில் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவில்
அஸ்வின் குறித்து கடுமையான விமர்சனங்களை டிவிட்டரில் முன்வைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் திடீரென அந்தர் பல்டி
நடந்து முடிந்த ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் இங்கிலாந்தின் லெஜன்ட் வேதப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
சீனாவில் ஹாங்சோவ் நகரில் 19ஆம் ஆசிய சாம்பியன் விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8ஆம் நாளான இன்று
கோல்ஃப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்..!! பெண்கள் கோல்ஃப் போட்டியில் இந்தியாவிற்காக கலந்து கொண்ட அதிதி அசோக் வெள்ளிப்
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 1) இந்தியாவின் கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக் வெள்ளி
இலங்கையின் பூப்பந்தாட்ட வீரர் நிலூக்க கருணாரத்ன சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேசிய
ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா தங்கமும், கோல்ப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வரும் நிலையில் கோல்ஃப் போட்டியில் இந்தியா வீராங்கணை அதிதி அசோக் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டு
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த கோல்ஃப் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் பிரிவில்
இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!! ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023ல் தற்போது நடைபெற்ற கோல்ப்
பதக்க வேட்டையில் இந்தியா.. தங்கம் வென்று அசத்திய ஆடவர் அணியினர்..!
தற்போது பங்களாதேஷ் அணி இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறது. ஆனால் அணிக்குள்ளும் பங்களாதேஷிலும் நிலைமைகள் சுமுகமாக இல்லை!
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முறையே தங்கம் மற்றும்
19வது ஆசிய போட்டியில் இந்தியா பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்தியா 11 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்கள் இதுவரை
இந்தியாவில் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் 5 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன்
ஹாங்சோவ்: ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தது....
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட்
இந்திய அணி ஆசிய கோப்பைக்கு முன்பாக பெங்களூரில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருக்கும் பொழுது, இந்திய ரசிகர்களில்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் பெயர் இல்லாதது ரசிகர்களுக்கு
நேற்றிலிருந்து சமூக வலைதளத்தில் உலகக் கோப்பை இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வலதுகை சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன்
இந்தியாவில் வரும் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரையில் 13 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது. இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து