தென் சென்னை தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக திமுகவினர் மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை முதலே தமிழக நடிகர், நடிகைகள் மற்றும் திரைப் பிரபலங்கள்
தமிழகத்தில் மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக
புனேவின் ஜல்னா தீபக் கர்கினோஸ் புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர்கள் மருத்துவ வரலாற்றில் புதிய அரிய சாதனை ஒற்றை படைத்துள்ளனர். அதாவது 23 வயது
புதுக்கோட்டை வேங்கை வயல் மற்றும் இறையூரைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க குவிந்ததால் தேர்தல் அலுவலர்கள்
வாக்களிக்கச் சென்ற முதியவரிடம், அவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் இருப்பதாக தேர்தல் அலுவலர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா
மலையாள சினிமாவில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சிதம்பரம்
அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில்
வாக்களிக்கும் நேரம் 6 மணியுடன் நிறைவடைந்து இருப்பதால் வரிசையில் காத்திருப்போருக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று
கோவையில் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதரம் நடத்தி வரும் மூதாட்டிக்கு வாக்குரிமை கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டு அழுதார். கோவை சுகுணாபுரம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் தவிட்டுராஜ் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திமுக கிளை செயலாளர் மற்றும் நிலத்தரகர்.
மதுரை தியாகராஜர் கல்லூரயில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது நிறுவனம்: தியாகராஜர் கல்லூரி பணி: Clerk, Lab Assistant, Assistant Professor
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் முருகன் மற்றும் வானமாமாலை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்று
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம்-பேரூர் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகே மல்லிகா (70) என்பவர்
load more