மகாராஜநகர், மேலப்பாளையம் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில்
மாநகரம் மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர்கூலித் தொழிலாளி வரதராஜ பெருமாள். இவர் சாலையில்ரூ.12,400 இருந்ததைப் பார்த்துள்ளார். அந்த பணத்தை தன்னுடைய
நெல்லையில் பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 479 மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை சௌந்தரராஜன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தலில் போட்டியிட கூடும் என தகவல்
புதுச்சேரி, தென்சென்னை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் சவுந்தராஜன், பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, இன்று கோவையிலும், நாளை சேலத்திலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது
அரிசி கடத்தலும் கைதும்: கடந்த 16.02.2024 அன்று தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல்
திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட பொதுத் தேர்வு நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், பேட்டை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் வன சரகத்துக்குட்பட்ட மலையடிவாரப் பகுதிகளில் வனத்துறை துணை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
அனுமதியின்றி ஒரு யூனிட் மணல் ஏற்றி வந்த டிரைவர் தப்பி ஓட்டம்.
தென்காசி மாவட்டம், சத்திரப்பட்டி சிஎஸ்ஐ கிறிஸ்தவ தேவாலயத்தின் சார்பில் நடைப்பெற்ற நற்செய்தி கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
load more