www.timesoftamilnadu.com :
திண்டுக்கலில் மனு கொடுத்த உடனே நடவடிக்கை எடுத்த காவல்துறைனர் 🕑 2 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

திண்டுக்கலில் மனு கொடுத்த உடனே நடவடிக்கை எடுத்த காவல்துறைனர்

திண்டுக்கலில் ராஜேந்திரா தனியார் திரையரங்கில் காணாமல் போன தங்க செயினை1 மணி நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. தாடிக்கொம்பு, அழக்குவார்பட்டியைச்

எண்ணூர் பகுதியில் வெயிலுக்கு, தீ, அணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நீர் மோர் வழங்கினர் 🕑 2 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

எண்ணூர் பகுதியில் வெயிலுக்கு, தீ, அணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நீர் மோர் வழங்கினர்

திருவொற்றியூர், ஜூன். 8 அத்தியாவசிய வேலைகளுக்காக வெளியே செல்லும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு, நீர்மோர் வழங்கிய, தீயணைப்பு

ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் தொடர்ந்து கால தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதென பொம்மிடி ரயில் பயணிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது 🕑 3 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் தொடர்ந்து கால தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதென பொம்மிடி ரயில் பயணிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது

ந. மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் நிர்வாகக்

திருமருகல் அருகே ஓஎன்ஜிசி நில எடுப்பில் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுககு இழப்பீடு வழங்க வேண்டும்கிராம கூட்டத்தில் தீர்மானம் 🕑 3 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

திருமருகல் அருகே ஓஎன்ஜிசி நில எடுப்பில் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுககு இழப்பீடு வழங்க வேண்டும்கிராம கூட்டத்தில் தீர்மானம்

நாகப்பட்டினம்,ஜூன்.7-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் குத்தாலம் கங்கை மாரியம்மன் கோவிலில் கிராம கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள்

செங்குன்றம் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இலவச வகுப்பு 🕑 3 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

செங்குன்றம் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இலவச வகுப்பு

செங்குன்றம் செய்தியாளர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அகர்வால் உத்திரவின்படி, வடமண்டலம் இணை இயக்குனர் மற்றும் மாவட்ட அலுவலரின்

தென்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிசேக விழா 🕑 6 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

தென்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிசேக விழா

தென்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிசேக விழா கல்பாக்கம் ஜுன் 7செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் தென்பட்டினம்

காங்கயம்: மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு 🕑 6 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

காங்கயம்: மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு

காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம்: மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அனைத்து மகளிர் காவல்

அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கரமைப்பு – தமிழக முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை ! 🕑 6 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கரமைப்பு – தமிழக முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தில்

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் ஏரி புனரமைப்பு பணி  சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி நேரில் ஆய்வு மேற்கொண்டார் 🕑 9 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் ஏரி புனரமைப்பு பணி சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் 22 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும்

டாஸ்மார்க் கடை மூட வேண்டும். கடை முற்றுகை-திடீர் மறியல் போலீஸ் குவிப்பு. 🕑 11 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

டாஸ்மார்க் கடை மூட வேண்டும். கடை முற்றுகை-திடீர் மறியல் போலீஸ் குவிப்பு.

டாஸ்மார்க் கடை மூட வேண்டும். கடை முற்றுகை. திடீர் மறியல். போலீஸ் குவிப்பு. தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் 717 மதுபான கடைகள் மூடப்படும் என்று

மாவட்ட உதவி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ 42 லட்சம் கொடுத்து ஏமாந்தவர் தூக்கிட்டு தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் 🕑 11 மணித்துளிகள் முன்
www.timesoftamilnadu.com

மாவட்ட உதவி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ 42 லட்சம் கொடுத்து ஏமாந்தவர் தூக்கிட்டு தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

மன்னார்குடி., ஜூன்.06திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன் இவர் வலங்கைமான் பகுதி முழுவதும்

load more

Districts
Trending

Terms & Conditions | Privacy Policy | About us