கும்பகோணத்தில் 650 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ. 11 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம், 3 இரு சக்கர
“திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையிலே அவருடைய கருத்துகளையெல்லாம் விமர்சனங்களாக்கி, தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை
சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜூன் 3-ம் தேதி ஜாமீன் வழங்கிவிட்டதால், ஜாமீன் கோரி பேராசிரியர் ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை திரும்பபெற அனுமதியளித்து
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோயில்
2 ஆண்டுகளாக தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் முடங்கியுள்ள நிலையில், பழங்குடியினர் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல்
உலக சுற்றுச்சூழல் தினம் 2023 “நம் பூமியை காப்பாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றும் முடிவு எடுக்கப்பட்டது. புதுக்கோட்டையை அடுத்த
ஒடிசா ரயில் விபத்தில் உண்மை வெளிவந்தாக வேண்டும் என்று மேற்கு வங்காள முதல் மந்திரி தெரிவித்துள்ளார். ஒடிசா ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ள
கரூரை சேர்ந்த 36 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் அடிக்கடி கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள ஒரு மடத்தில்
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும்
திருமயம் அருகே பில்லமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் இளைஞர்கள் உற்சாகத்துடன் மீன் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம்
ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுக தயங்காது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நிதியமைச்சர் தங்கம்
முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகிற ஜூன் 9ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக
load more