அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, இன்று இந்திய கடற்படையின் 26-வது கடற்படைத் தலைவராக பொறுப்பேற்றார். இந்தப் பதவியை வகித்து வந்த அட்மிரல் ஆர் ஹரி குமார்,
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து
உத்தர பிரதேசத்தில் உள்ள ஹத்வா என்ற ஊருக்குள் புகுந்த சிறுத்தையை இளைஞர்கள் சிலர் கட்டையால் அடித்து விரட்டினர். ஹத்வா பகுதியில் புகுந்த சிறுத்தை
புதுச்சேரியில் உலக மலேரியா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். உலக மலேரியா தினத்தை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (மே 1, 2024) அயோத்திக்கு பயணம் மேற்கொள்கிறார். அயோத்தியில, ஸ்ரீ ஹனுமன் கடி கோயில், பிரபு ஸ்ரீ ராம் கோயில், குபேர
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பேருந்துகள் நிற்காததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாக போலி வீடியோ வெளியிட்ட இருவரை குஜராத் போலீசார் கைது செய்தனர். உள்துறை அமித் ஷா பேசியதாக இணையத்தில் போலி
2022 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழக அரசின் தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்
புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை
இந்தியக் கடலோரக் காவல்படை, குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியில், அரபிக் கடலில் 173 கிலோ போதைப்பொருட்களுடன் ஒரு
முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான கடைசி தேதி 30.04.2024 என்ற செய்தி தவறானது எனப் புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி
இந்தியாவில் மிதக்கும் சூரிய மின்சக்தி தொழில்நுட்பத்தை செயல்படுத்த தேசியப் புனல் மின் கழகம் நார்வே நிறுவனத்துடன் ஒத்துழைக்க உள்ளது. இந்தியாவின்
டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை, மேற்கிந்திய
நேரில் ஆஜராவதில் இருந்து பாபா ராம் தேவ்வுக்கு விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அலோபதி மருந்துகள் குறித்து, பதஞ்சலி நிறுவனம்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தரக்கோரி 200-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
load more