காயத்திலிருந்து மீண்டு வந்து களத்தில் சிக்ஸர்களை பறக்கவிடும் ஹர்திக், நிஜ வாழ்க்கையிலும் தனது புதிய இன்னிங்ஸை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது ஆட்டம் ஒடிசா மாநிலம்
அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா என்னை நானே நம்பாவிட்டால் மற்றவர்கள் எப்படி நம்புவார்கள்? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கட்டாக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்
load more