தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பின் முதல்வர் ஸ்டாலின் முக்கியமான சில அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது. கடந்த
பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு இளம்பெண் ஒருவர் ஓடி சென்று ரயிலை நிறுத்தி அசம்பாவிதத்தை தடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு போளூர் ஆடு சந்தையில் இன்று இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் ஆடுகள் விற்பனையானது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர்
தயாராகும் மாணவர்கள் அவதி விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த கடலி கிராமத்தில் 2-வது நாளாக 4 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது.
. பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்* விழுப்புரம் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும். * ஆன்லைன் மூலம் தண்ணீர் வரி
நடமாட்டம் அதிகமாக இருந்ததை அறிந்த விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணித்து
திராவிடர் நலப் பள்ளிகள், அம்பேத்கர் நூல்கள் மொழி பெயர்ப்பு ஆகிய இரண்டு விஷயங்களுக்கு விசிக எம். பி ரவிக்குமார் பெரிதும் வரவேற்பு
சென்று கொண்டு இருந்தபோது, எதிரே விழுப்புரம் மாவட்டம் காட்டுராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் சுரேஷ்(39) என்பவர் ஓட்டி
அலர்ட்.. அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
புதுச்சேரியில் 19-03-2023 காலை 08.30 மணி முதல் 20-03-2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)பெலாந்துறை (கடலூர்) 9; அண்ணாமலை நகர், சிதம்பரம்
பூண்டி (திருவள்ளூர்), செம்மேடு (விழுப்புரம்), மிமிசல் (புதுக்கோட்டை), வந்தவாசி (திருவண்ணாமலை), முசிறி (திருச்சி), சோளிங்கர் (இராணிப்பேட்டை),
மாவட்டம் மரக்காணம் கழுவெளி பகுதியில் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிகின்றன. அவற்றை வேட்டையாடுவதை அதிகாரிகள் தடுத்து
இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன்
தொடர்ந்து தொழிலாளர்கள் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர்
load more