வென்றுவிட்டோம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்21 Mar 2026 - 2:33 pm2 mins readSHAREஈரானுக்கு எதிரான போர் நின்றுவிடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். -
இஸ்ரேலிய ராணுவம் ஈரான் மீதும் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவும்
மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள் மூன்று வாரங்களை நிறைவு செய்து 22-வது நாளை எட்டியுள்ளன. போரை
பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் இருபத்தியோரு நாட்களை எட்டியுள்ளது. பாரசீக
பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் பெஸ்ஸெக்கியனுடன் தொலைபேசியில் பேசினார். ஈரானிய அரசாங்கம் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு ரம்ஜான்
load more