நீர்கொழும்பு சிறைச்சாலை :
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்! 🕑 Mon, 06 Jul 2026
jaffnazone.com

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!

சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு பிரிவினருக்கு இடையே

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு! 🕑 Mon, 06 Jul 2026
athavannews.com

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் மோதல்; மூவர் உயிரிழப்பு!

சிறைச்சாலையில் இன்று (06) காலை மீண்டும் வெடித்த கலவரத்தின்போது காயமடைந்த மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர்

🔴 நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் விபரீதம் – இதுவரையில் 15பேர் உயிரிழப்பு 🕑 Mon, 06 Jul 2026
athavannews.com

🔴 நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் விபரீதம் – இதுவரையில் 15பேர் உயிரிழப்பு

சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு! 🕑 Mon, 06 Jul 2026
athavannews.com

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிறைச்சாலையில் பதற்றம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு! 🕑 Mon, 06 Jul 2026
athavannews.com

சிறைச்சாலையில் பதற்றம்: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை சிறையில் 2வது நாளாக பயங்கர வன்முறை - 19 பேர் பலியானதாக தகவல் 🕑 Mon, 06 Jul 2026
www.bbc.com

இலங்கை சிறையில் 2வது நாளாக பயங்கர வன்முறை - 19 பேர் பலியானதாக தகவல்

இலங்கையில் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டாவது நாளாக ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது. என்ன நடக்கிறது?

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் - இதுவரையில் அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி 🕑 Mon, 06 Jul 2026
jaffnazone.com

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் - இதுவரையில் அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட

“சிறைக்குள்ள பாதுகாப்பு என்னாச்சு?” இரு பிரிவினராக மோதிய கைதிகள்…. 25 பேர் பலியான கொடூரம்…. அதிர்ந்து போன இலங்கை அரசு….!! 🕑 Mon, 06 Jul 2026
www.seithisolai.com

“சிறைக்குள்ள பாதுகாப்பு என்னாச்சு?” இரு பிரிவினராக மோதிய கைதிகள்…. 25 பேர் பலியான கொடூரம்…. அதிர்ந்து போன இலங்கை அரசு….!!

அண்டை நாடான இலங்கையில் உள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர கலவரம் தற்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய

இலங்கை சிறையில் பயங்கர கலவரம்: 4 போலீசார் உட்பட 25 பேர் உயிரிழப்பு 🕑 Mon, 06 Jul 2026
www.apcnewstamil.com

இலங்கை சிறையில் பயங்கர கலவரம்: 4 போலீசார் உட்பட 25 பேர் உயிரிழப்பு

புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சிறைக்குள் இருக்கும் இரண்டு கைதிகள்

சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! – சஜித் குற்றச்சாட்டு! 🕑 Mon, 06 Jul 2026
athavannews.com

சிறைச்சாலை சம்பவம்: நிர்வாகத்தின் தோல்வியே! – சஜித் குற்றச்சாட்டு!

சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப்

இலங்கைச் சிறைக் கலவரத்தில் ஐந்து காவலர்கள் உட்பட 25 பேர் மரணம் 🕑 2026-07-06T18:44
www.tamilmurasu.com.sg
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக நீதித்துறை அமைச்சரின் அறிக்கை! 🕑 Mon, 06 Jul 2026
athavannews.com

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக நீதித்துறை அமைச்சரின் அறிக்கை!

சிறைச்சாலையில் நடந்த மோதல் குறித்து தாம் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார

கட்டுப்பாட்டை மீறிய மோதல் – உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு! 🕑 Mon, 06 Jul 2026
athavannews.com

கட்டுப்பாட்டை மீறிய மோதல் – உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு!

சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும்

நீர்கொழும்பு சிறை விவகாரம்: பொறுப்பேற்ற நீதி அமைச்சர்! 🕑 Mon, 06 Jul 2026
jaffnazone.com

நீர்கொழும்பு சிறை விவகாரம்: பொறுப்பேற்ற நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார...

“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார! 🕑 Mon, 06 Jul 2026
athavannews.com

“சிறைச்சாலை மோதல் மிகுந்த கவலையளிக்கிறது” – நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார

load more

Districts Trending
தவெக   முதலமைச்சர்   முதல்வர் விஜய்   சமூகம்   தொழில்நுட்பம்   திரைப்படம்   நீதிமன்றம்   வரலாறு   விவசாயி   பாஜக   அதிமுக   மருத்துவமனை   வழக்குப்பதிவு   போராட்டம்   விமர்சனம்   மாணவர்   கரூர் பலி   விசிக   டிஜிட்டல்   தங்கம்   உக்ரைன் தலைநகர்   தேர்வு   சேனல்   திருமாவளவன் அறிவிப்பு   வாட்ஸ் அப்   காவல் நிலையம்   போக்குவரத்து   சிகிச்சை   கொலை   சினிமா   சிறை   குடிநீர் திட்டம்   பக்தர்   நெம்மேலி   கடல்நீர்   தமிழக அரசியல்   எதிர்க்கட்சி   பலத்த மழை   தண்ணீர்   தொகுதி   ஆதவ் அர்ஜுனா   சட்டவிரோதம்   திருமணம்   தயாரிப்பாளர்   ஆசிரியர்   போர்   குற்றவாளி   மரணம்   சந்தை   முதலமைச்சர் விஜய்   கல்லூரி   லட்சக்கணக்கு   புகைப்படம்   ஊழல்   டிரோன் தாக்குதல்   முதலீடு   வெளிநாடு   உலகக் கோப்பை   தீவிர விசாரணை   பிரபலம் பிரேசில் கால்பந்து வீரர்   கால்பந்து வீரர் நெய்மர்   பிரபலம் பிரேசில் கால்பந்து   பிரேசில் கால்பந்து வீரர்   பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்   பிரபலம் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்   அரசியல் வட்டாரம்   நரேந்திர மோடி   வைகோ மகாராஷ்டிரம்   விளையாட்டு   வெள்ளி விலை   எக்ஸ் தளம்   ஹாட் செய்தி   கலைஞர்   கல்வெட்டு அகற்றம் திமுக கண்டனம்   ரஷ்யா ஏவுகனை   அகற்றம் திமுக கண்டனம்   கண்ணீர்   பாடல்   பலிதவெக கூட்டணி   தண்டனை   காலிறுதி   அதிபர் டிரம்ப்   ஊடகத்துறை   கட்டணம்   வாழ்வாதாரம்   ஜோசப் விஜய்   முறைகேடு   உச்சநீதிமன்றம்   இசை   அனைத்துவகை செய்தி   சர்வதேசம் தரவரிசை   பொருளாதாரம்   தள்ளுபடி   சட்டமன்ற உறுப்பினர்   வேலை வாய்ப்பு   ஸெலென்ஸ்கி தொலைப்பேசி   நீர்கொழும்பு சிறைச்சாலை   யூடியூப் அலைவரிசை   வர்த்தகம்   வணிகம்  
Terms & Conditions | Privacy Policy | About us