திருச்சிராப்பள்ளி :
அரியமங்கலம் பகுதி திமுக அனைத்து அணிகளை சேர்ந்த அமைப் பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பகுதி செயலாளர் ஏ.எம்.ஜி விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. 🕑 Sun, 01 Oct 2023
tamilmuzhakkam.com
தோளூர்பட்டியில் 5,500  பனைமர விதைகளை நடவு 🕑 2023-10-01T11:42
www.maalaimalar.com

தோளூர்பட்டியில் 5,500 பனைமர விதைகளை நடவு

திருச்சி மாவட்டம் தொட்டியம் கொசவம்பட்டியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

காட்டுப்புத்தூரில் புதிய பயணியர் நிழற் கூடம் 🕑 2023-10-01T11:40
www.maalaimalar.com

காட்டுப்புத்தூரில் புதிய பயணியர் நிழற் கூடம்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர்- ஆண்டாபுரம் சாலையில் காந்தி நகரில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை 🕑 2023-10-01T11:46
www.maalaimalar.com

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

திருச்சி காட்டுப்புத்தூர் ஸ்ரீராம சமுத்திரம் சிவன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் பால நாராயணன் (வயது 30). பால்

போலி தங்க நகை கொடுத்து பணம் கேட்ட முதியவர் கைது 🕑 2023-10-01T11:44
www.maalaimalar.com

போலி தங்க நகை கொடுத்து பணம் கேட்ட முதியவர் கைது

1- முசிறி அருகே உள்ள தும்பலம் குடித்தெவை சேர்ந்த வர் நித்தியானந்தம் ( வயது 37). இவர் தங்க நகை அடகு பிடிக்கும் கடை வைத்திருக்கிறார்.இந்நிலையில்

இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை 🕑 2023-10-01T11:49
www.maalaimalar.com

இளம்பெண் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி மணப்பாறை புத்தாநத்தம் என். பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி அஞ்சலை (வயது 27). இந்த தம்பதியருக்கு 3

வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை 🕑 2023-10-01T12:01
www.maalaimalar.com

வீட்டு கதவை உடைத்து 5 பவுன் நகை கொள்ளை

அம்மன் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல். உதவி மின் பொறியாளரான இவர், விபத்தில் காயமடைந்து திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்

திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின் 🕑 2023-10-01T12:43
www.maalaimalar.com

திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட மு.க.ஸ்டாலின்

தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என

திண்டிவனம் அருகே கார் மோதி மூதாட்டி பலி 🕑 2023-10-01T12:49
www.maalaimalar.com

திண்டிவனம் அருகே கார் மோதி மூதாட்டி பலி

அடுத்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசிலா (வயது 62). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மயிலம் அருகே உள்ள தென்பசாரில் உள்ள

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில பேரவை பொது குழு கூட்டத்தில் தீர்மானம். 🕑 Sun, 01 Oct 2023
trichyxpress.com

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயரை சூட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில பேரவை பொது குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் சங்கம்

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நவீன பேருந்தை தொழிலதிபர் முருகானந்தம் வழங்கினார். 🕑 Sun, 01 Oct 2023
trichyxpress.com

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக நவீன பேருந்தை தொழிலதிபர் முருகானந்தம் வழங்கினார்.

எக்ஸெல் குழுமங்களின் சார்பில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு நவீன பேருந்து தொழிலதிபர் எம். முருகானந்தம் வழங்கினார். எக்ஸெல் குழுமங்களின்

திருவெண்ணைநல்லூர் அருகே வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி போலீசார் விசாரணை 🕑 2023-10-01T13:03
www.maalaimalar.com

திருவெண்ணைநல்லூர் அருகே வெவ்வேறு விபத்தில் 2 பேர் பலி போலீசார் விசாரணை

மாண்டூர் பஸ் நிறுத்தம் அருகே அடையாளம் தெரியாத நபர் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையை

பனியன் நிறுவன பஸ் - அரசு பஸ் மோதல்; 25 பேர்  காயம்  லாரி டிரைவர் கைது 🕑 2023-10-01T13:16
www.maalaimalar.com

பனியன் நிறுவன பஸ் - அரசு பஸ் மோதல்; 25 பேர் காயம் லாரி டிரைவர் கைது

: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பூசாரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான

மழை காலம் முடியும் வரை சாலைகளை தோண்ட தடை: அமைச்சர் கே.என்.நேரு தகவல் 🕑 2023-10-01T13:42
www.maalaimalar.com

மழை காலம் முடியும் வரை சாலைகளை தோண்ட தடை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தில்லை நகர் மக்கள் மன்றத்தில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோட்டிக் பிரசார வாகனத்தை

வந்தே பாரத் ரெயில் சாத்தூர், திருமங்கலம்  நின்று செல்ல வேண்டும்-எம்.பி. கடிதம் 🕑 2023-10-01T13:44
www.maalaimalar.com

வந்தே பாரத் ரெயில் சாத்தூர், திருமங்கலம் நின்று செல்ல வேண்டும்-எம்.பி. கடிதம்

மத்திய ெரயில்வே மந்திரி அஸ்வின் வைஷ்ண விற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:-மத்திய ெரயில்வே துறை

load more

Districts Trending
சிகிச்சை   திமுக   தண்ணீர்   திரைப்படம்   மழை   தேர்வு   மு.க. ஸ்டாலின்   காவல்துறை வழக்குப்பதிவு   சமூகம்   பள்ளி   தங்கம்   நரேந்திர மோடி   பக்தர்   அரசு மருத்துவமனை   பிரதமர்   போராட்டம்   திருமணம்   விடுமுறை   அண்ணாமலை   சுகாதாரம்   விவசாயி   மாணவர்   தொகுதி   புகைப்படம்   கமல்ஹாசன்   காங்கிரஸ்   பயணி   மருத்துவர்   போட்டியாளர்   அடி பள்ளம்   கட்டணம்   நோய்   ஆசியம் விளையாட்டு போட்டி   ஓட்டுநர்   விமர்சனம்   கலைஞர்   தமிழர் கட்சி   பலத்த மழை   வரலாறு   மருத்துவம்   டிவிட்டர்   விளையாட்டு போட்டி   பார்வையாளர்   டெங்கு காய்ச்சல்   பதக்கம்   எண்ணெய்   நாடாளுமன்றத் தேர்தல்   வசூல்   பிறந்த நாள்   நாடாளுமன்றம்   நீதிமன்றம்   புரட்டாசி மாதம்   மருந்து   தொழில்நுட்பம்   வேலை வாய்ப்பு   மொழி   காந்தி ஜெயந்தி   ரஜினி காந்த்   வெளிநாடு   மகாத்மா காந்தி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தொழிலாளர்   பூர்ணிமா ரவி   தரிசனம்   சுவாமி தரிசனம்   விவசாயம்   படப்பிடிப்பு   விமான நிலையம்   பேச்சுவார்த்தை   நிமிடம் வாசிப்பு   காவல் நிலையம்   கடையம்   கூல் சுரேஷ்   உலகக் கோப்பை   ரயில் நிலையம்   படுகாயம்   போக்குவரத்து   பூஜை   காடு   ஊடகம்   பேருந்து நிலையம்   வெள்ளிப்பதக்கம்   கடன்   நடிகர் ரஜினி காந்த்   விஜய் தொலைக்காட்சி   ரத்தம்   ஆகஸ்ட் மாதம்   ராஜா   பெருமாள் கோயில்   மருத்துவ முகாம்   போலீஸ்   முருகன்   எம்எல்ஏ   நகை   அக்டோபர் மாதம்   இசை   தூய்மை இந்தியா   விமானம்   சுற்றுலாப்பேருந்து   பேஸ்புக்  
Terms & Conditions | Privacy Policy | About us