www.etamilnews.com :
கரூரில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு 🕑 45 நிமிடங்கள் முன்
www.etamilnews.com

கரூரில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக சார்பில் அதிமுக நிர்வாகிகள் மீது புகார் மனு. சுப்பிரமணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தமிழகத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு 🕑 58 நிமிடங்கள் முன்
www.etamilnews.com

தமிழகத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணிக்குள் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர்,

கூட்டணியிலிருந்து காங்., விலகியதில் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சி- ஆர்.எஸ்.பாரதி 🕑 1 மணி முன்
www.etamilnews.com

கூட்டணியிலிருந்து காங்., விலகியதில் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சி- ஆர்.எஸ்.பாரதி

திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று, தவெக கூடாரத்தில் தஞ்சம் புகுந்துள்ள காங்கிரஸ் கட்சியை திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி கடுமையாக

சூறைக்காற்றுடன் கனமழை.. 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்.. 🕑 1 மணி முன்
www.etamilnews.com

சூறைக்காற்றுடன் கனமழை.. 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்..

விழுப்புரம்: மாரங்கியூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது. கணேசன், ஆறுமுகம், தண்டபாணி மற்றும் மகேஷ்

+2 ரிசல்ட் தேதி.. புதிய அப்டேட்! 🕑 1 மணி முன்
www.etamilnews.com

+2 ரிசல்ட் தேதி.. புதிய அப்டேட்!

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் +2 பொதுத்தேர்வு ரிசல்ட் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக, மே 8-ல்

கும்பகோணம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு-3 பேருக்கு வலைவீச்சு 🕑 1 மணி முன்
www.etamilnews.com

கும்பகோணம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு-3 பேருக்கு வலைவீச்சு

கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் வழி நடப்பில் முன் பகை காரணமாக பெட்ரோல் குண்டு வீச்சு இது தொடர்பாக மூன்று நபர்களை காவல்துறையினர் தேடி

விஜயை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் 🕑 1 மணி முன்
www.etamilnews.com

விஜயை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி முக்கியத் தலைவர்கள் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். காங்கிரஸ்

வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது 🕑 2 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

வடசென்னையில் 600 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது

வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. 2வது நிலையின் 1வது அலகில் ஏப்.29ல் ஏற்பட்ட

வீட்டின் குளியலறைக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பு 🕑 2 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

வீட்டின் குளியலறைக்குள் பதுங்கியிருந்த 5 அடி நீள பாம்பு

கோவை: கோவை கணுவாய் அருகே வீட்டின் குளியலறைக்குள் புதுங்கி இருந்த 5 அடி நீள சாரை பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள

திருப்பரங்குன்றம் அருகே இரட்டை கொலை வழக்கில்… குற்றவாளிகள் 10 பேர் கைது! 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

திருப்பரங்குன்றம் அருகே இரட்டை கொலை வழக்கில்… குற்றவாளிகள் 10 பேர் கைது!

மதுரை விமான நிலையம் பின்புறம் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர், மதுரை சுற்றுச்சாலையில் நடுரோட்டில்

பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் விஜய் 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் விஜய்

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று (மே 6) சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார். தவெகவின் சட்டமன்ற

தவெக காங்கிரஸ் கூட்டணி.. காமராஜரின் பொற்கால ஆட்சி-காங்கிரஸ் 🕑 3 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

தவெக காங்கிரஸ் கூட்டணி.. காமராஜரின் பொற்கால ஆட்சி-காங்கிரஸ்

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ம நிபந்தனைகளுடன் ஆதரவு

திருச்சியில் கோர விபத்து.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி 🕑 4 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

திருச்சியில் கோர விபத்து.. கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

திருச்சி மாவட்டம், முசிறியில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரு கல்லூரி மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத வாகனம்

ஆர்.பி. சௌத்ரி மரணம்.. தந்தை மரணத்தை கேட்டு கதறிய ஜீவா 🕑 4 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

ஆர்.பி. சௌத்ரி மரணம்.. தந்தை மரணத்தை கேட்டு கதறிய ஜீவா

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அதிபர் ஆர். பி. சௌத்ரியின் அகால மரணம் ஒட்டுமொத்தத் திரையுலகையும் உலுக்கியுள்ள நிலையில், தனது தந்தையின் மரணச் செய்தியைக்

2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு 🕑 4 மணித்துளிகள் முன்
www.etamilnews.com

2 இந்திய செய்தியாளர்களுக்கு புலிட்சர் பரிசு

இந்திய செய்தி​யாளர்கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோ​ருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்​கப்​பட்டுள்​ளது. அமெரிக்க செய்​தி​யாளர் ஜோசப்

load more

Districts Trending
தவெக   திமுக   தொகுதி   எம்எல்ஏ   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   காங்கிரஸ் கட்சி   முதலமைச்சர்   பாஜக   தமிழக அரசியல்   சட்டமன்றம்   வாக்கு   திமுக கூட்டணி   பேச்சுவார்த்தை   கருத்து விகடன்   விசிக   வரலாறு   வெ   சட்டமன்ற உறுப்பினர்   எடப்பாடி பழனிச்சாமி   கம்யூனிஸ்ட் கட்சி   ராகுல் காந்தி   மருத்துவமனை   தேர்வு   விஜயின் தவெக   திராவிடம் கட்சி   தொண்டர்   காங்கிரஸ் கமிட்டி   சினிமா   அரசியல் நகர்வு   ஆலோசனைக் கூட்டம்   அமைச்சரவை   கூட்டணி கட்சி   அரசியல் வட்டாரம்   அரசியல் களம்   தவெகவுக்கு ஆதரவு   இராஜினாமா   எதிர்க்கட்சி   கோட்டை   தீர்ப்பு   நடிகர் விஜய்   காங்கிரஸ் ஆதரவு   தமிழக மக்கள்   ஆதரவுக் கடிதம்   திரைப்படம்   மு.க. ஸ்டாலின்   சமூகம்   தனிப்பெரும்பான்மை   விஜய் தலைமை   இடதுசாரி கட்சி   எட்டம்   கட்டுரை   அதிமுக எம்எல்ஏ   வழக்குப்பதிவு   தயாரிப்பாளர் ஆர்   சென்னை சூப்பர் கிங்ஸ்   தங்கம்   போர்   ஜனநாயகம்   தேர்தல் களம்   தவெகவிற்கு ஆதரவு   பொருளாதாரம்   பொறுப்பாளர் கிரிஷ்   கிரிஷ் சோடங்கர்   வேணுகோபால்   தவெக வேட்பாளர்   எக்ஸ் தளம்   சிகிச்சை   பயணி   ரமேஷ்   திரையுலகு   மரணம்   விக்கெட்   ஜீவா   அதிமுக கூட்டணி   கோயில்   வாக்குறுதி   சௌத்ரி   சி.வி. சண்முகம்   மாணவர்   கேப்டன்   கப்பல்   தமிழகம் வெற்றிக்கழகம்   திருமணம்   டிஜிட்டல் ஊடகம்   வாக்கு எண்ணிக்கை   மம்தா பானர்ஜி   பிரச்சாரம்   தேர்தல் ஆணையம்   வர்த்தகம்   தமிழ்நாடு மக்கள்   கொளத்தூர் தொகுதி   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி   வாக்காளர்   தொழில்நுட்பம்   முதலீடு   காங்கிரஸ் தலைமை   அரசியலமைப்பு   மழை   பனையூர்   நாடாளுமன்றத் தேர்தல்  
Terms & Conditions | Privacy Policy | About us