மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 17) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
படைப்பில் அனைவரும் சமமாகத்தானே இருக்க முடியும்? அப்படியென்றால், ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அந்த ஆண்டவன் குடியிருக்கும்
மதுரை திருமங்கலம் அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த நபர் விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரை அழகர் கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார்.
மதுரை சித்திரை திருவிழாவில் மதுரைக்கு வந்த கள்ளழகர் இன்று அதிகாலை அழகர் கோவில் சென்றடைந்தார்.
துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆரணி
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். The post 10th Result | மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவர்… 313
பெத்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டியில் மாயவ பெருமாள், மகா சக்தி மாரியம்மன் தேர் திருவிழா
திரும்ப பெற முடியாது!எஞ்சிய பணத்தை கோயில் உண்டியலில் போட்டுவிட்டதாக தெரிவித்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோயில்
பி முத்து விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம்
தமிழக பாஜக தலைவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் நடிகர் சூரி நடித்த மாமன் படம் வெற்றியடைய வேண்டி ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.
இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட மாவட்டமாக சேலம் உள்ளது. அதன் சிறப்புகளையும், பெயர் காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள குருதட்சிணாமூர்த்தி சன்னதியில்
தமிழ்நாடு மின்விநியோக கழகம் (TANGEDCO) பராமரிப்பு பணிகளுக்காக நாளை (மே 17, 2025) பல மாவட்டங்களில் திட்டமிட்ட மின்தடையை அறிவித்துள்ளது.
load more