கர்நாடகம் :
பெண்ணையாறு - ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனே அமைக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்! 🕑 2026-02-03T06:11
www.kalaignarseithigal.com

பெண்ணையாறு - ஒன்றிய அரசு நடுவர் மன்றத்தை உடனே அமைக்க வேண்டும் : அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்!

நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண உச்சநீதி மன்றம் ஒரு நடுவர் மன்றம் அமைக்க அளித்த தீர்ப்பை, ஒன்றிய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: அரசியல் தலைவர்களுக்காக தயாராகும் பிரசார வாகனங்கள் 🕑 2026-02-03T11:50
www.maalaimalar.com

சூடுபிடிக்கும் தேர்தல் களம்: அரசியல் தலைவர்களுக்காக தயாராகும் பிரசார வாகனங்கள்

சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.இதையொட்டி அனைத்து

மதுரையில் தக்காளி விலை அதிரடி வீழ்ச்சி.. இல்லத்தரசிகளுக்கு கொண்டாட்டம் - விலை விபரம் என்ன ! 🕑 Tue, 3 Feb 2026
tamil.abplive.com

மதுரையில் தக்காளி விலை அதிரடி வீழ்ச்சி.. இல்லத்தரசிகளுக்கு கொண்டாட்டம் - விலை விபரம் என்ன !

மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்த தக்காளி விலை - இல்லத்தரசிகள் நிம்மதி. மதுரை மாட்டுத்தாவணி காய்கறிகள் விற்பனை சந்தை   மதுரை மாட்டுத்தாவணி

Yamaha EC-06: சிங்கம் களமிறங்கிடுச்சே.! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யமாஹா EV பைக் வருகிறது; விலை, அம்சங்கள் என்ன.? 🕑 Tue, 3 Feb 2026
tamil.abplive.com

Yamaha EC-06: சிங்கம் களமிறங்கிடுச்சே.! மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யமாஹா EV பைக் வருகிறது; விலை, அம்சங்கள் என்ன.?

இருசக்கர வாகன சந்தையில், பிரபலமான மற்றும் பிரதான நிறுவனங்கள், அதாவது டிவிஎஸ், பஜாஜ், சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவர்களின் இவி

பொறுப்பிலிருந்து விலகுகிறேன்!. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை!... 🕑 Tue, 03 Feb 2026
tamil.webdunia.com

பொறுப்பிலிருந்து விலகுகிறேன்!. பாஜகவுக்கு ஷாக் கொடுத்த அண்ணாமலை!...

தமிழக பாஜகவில் பலரும் தலைவர்களாக இருந்திருந்தாலும் அண்ணாமலை அதில் குறிப்பிடத்தக்கவர்.

காராமணி முதல் மொச்சை வரை.. பீன்ஸ் வகைகளில் இத்தனை இருக்கா..? | லைப்ஸ்டைல் போட்டோகேலரி - News18 தமிழ் 🕑 2026-02-03T14:34
tamil.news18.com

காராமணி முதல் மொச்சை வரை.. பீன்ஸ் வகைகளில் இத்தனை இருக்கா..? | லைப்ஸ்டைல் போட்டோகேலரி - News18 தமிழ்

முதல் மொச்சை வரை.. பீன்ஸ் வகைகளில் இத்தனை இருக்கா..?Last Updated:பீன்ஸ் இந்தியாவில் பிரெஞ்சு பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக்காய், காராமணி, சிறகு அவரை,

முதல்வர் பதவி விவகாரம்: சித்தராமையாவுடன் நிற்பேன் - டி.கே. சிவகுமார் உறுதி 🕑 2026-02-03T14:51
www.maalaimalar.com

முதல்வர் பதவி விவகாரம்: சித்தராமையாவுடன் நிற்பேன் - டி.கே. சிவகுமார் உறுதி

மாநிலத்தில் சித்தராமையா முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்த போது சித்தரமையா இரண்டரை ஆண்டுகள், டி.கே. சிவக்குமார்

 Kerala Dosa: கேரளா அக்மார்க் காலை உணவு.. இளநீர் வைத்து கேரள மக்கள் செய்யும் நீர் தோசை! 🕑 2026-02-03T14:58
tamil.timesnownews.com

Kerala Dosa: கேரளா அக்மார்க் காலை உணவு.. இளநீர் வைத்து கேரள மக்கள் செய்யும் நீர் தோசை!

மாநிலத்தின் உணவும் ஒவ்வொரு புதுமையும் தனித்துவமான சுவையும் கொண்டவை. ஆந்திரா உணவுகள் காரச்சாரமானவை. கர்நாடகா உணவில் ஒரு இனிப்பு சுவை

தென்பெண்ணை நீர் பங்கீட்டு பிரச்சினை: நடுவர் மன்றத்தை ஒரு மாதத்துக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 🕑 2026-02-03T09:19
www.tamilmurasu.com.sg

தென்பெண்ணை நீர் பங்கீட்டு பிரச்சினை: நடுவர் மன்றத்தை ஒரு மாதத்துக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீர் பங்கீட்டு பிரச்சினை: நடுவர் மன்றத்தை ஒரு மாதத்துக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு03 Feb 2026 - 5:19 pm2 mins readSHAREகர்நாடகத்துடன் தென்பெண்ணை

கப்பல் கட்டும் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை; கைநிறைய சம்பளம், கல்வித்தகுதிக்கு ஏற்ப பதவிகள் - முழு விவரம் 🕑 2026-02-03T14:38
tamil.samayam.com

கப்பல் கட்டும் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை; கைநிறைய சம்பளம், கல்வித்தகுதிக்கு ஏற்ப பதவிகள் - முழு விவரம்

கப்பல் கட்டும் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அந்த

 Bengaluru Buses: பெங்களுருவின் டபுள் டெக்கர் சுற்றுலா பேருந்துக்கு அமோக வரவேற்பு.. விடுமுறை தினத்தில் குவிந்த பயணிகள்.. அப்படி என்ன சிறப்பு தெரியுமா? 🕑 2026-02-03T15:11
tamil.timesnownews.com

Bengaluru Buses: பெங்களுருவின் டபுள் டெக்கர் சுற்றுலா பேருந்துக்கு அமோக வரவேற்பு.. விடுமுறை தினத்தில் குவிந்த பயணிகள்.. அப்படி என்ன சிறப்பு தெரியுமா?

மீண்டும் அறிமுகமான டபுள் டெக்கர் சுற்றுலா பேருந்துகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டு

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.   கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48).  அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த  அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். 🕑 Tue, 03 Feb 2026
www.apcnewstamil.com

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48). அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம்

 தேர்தல் நேரத்தில், பட்ஜெட்டில் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு பெரிய திட்டங்களை அறிவிக்காதது ஏன்..? 🕑 2026-02-03T18:49
tamil.timesnownews.com

தேர்தல் நேரத்தில், பட்ஜெட்டில் மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு பெரிய திட்டங்களை அறிவிக்காதது ஏன்..?

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது

 தீரன் அதிகாரம் பட பாணியில் 24 ஆண்டுகள் முன் பெங்களுரை திகிலூட்டிய கொடூரக் கொலைகள்..  குற்றவாளியை காட்டிக் கொடுத்த  தழும்பு.. ராஜஸ்தானில் துரத்திப் பிடித்தது எப்படி? 🕑 2026-02-03T19:11
tamil.timesnownews.com

தீரன் அதிகாரம் பட பாணியில் 24 ஆண்டுகள் முன் பெங்களுரை திகிலூட்டிய கொடூரக் கொலைகள்.. குற்றவாளியை காட்டிக் கொடுத்த தழும்பு.. ராஜஸ்தானில் துரத்திப் பிடித்தது எப்படி?

கேமரா, மொபைல் போன்கள் என தொழில்நுட்பம் அதிகம் வளர்ச்சி அடைந்திராத 24 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்த, இளம்

 திருமணத்துக்காக காரில் வந்த மணமகனை காதலனை ஏவி கொல்ல முயன்ற மணப்பெண்.. சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவத்தின் பின்னணி..! 🕑 2026-02-03T20:08
tamil.timesnownews.com

திருமணத்துக்காக காரில் வந்த மணமகனை காதலனை ஏவி கொல்ல முயன்ற மணப்பெண்.. சினிமாவை மிஞ்சிய பரபரப்பு சம்பவத்தின் பின்னணி..!

மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள குணகல்லி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிஷ் (வயது 34). இவருக்கும் ஹோசனகல்லி

load more

Districts Trending
சமூகம்   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   விஜய்   அதிமுக   வரி   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   தேர்வு   வரலாறு   நீதிமன்றம்   நரேந்திர மோடி   பள்ளி   போராட்டம்   பிரதமர்   மாணவர்   நாடாளுமன்றம்   பொருளாதாரம்   ராகுல் காந்தி   முதலமைச்சர்   நடிகர்   வியாபார ஒப்பந்தம்   தவெக   ஆசிரியர்   மருத்துவமனை   பயணி   விளையாட்டு   அமெரிக்கா அதிபர்   சிகிச்சை   பேச்சுவார்த்தை   வழக்குப்பதிவு   திருமணம்   விமர்சனம்   வர்த்தகம்   வேலை வாய்ப்பு   தண்ணீர்   சுகாதாரம்   காவல் நிலையம்   கொலை   வாட்ஸ் அப்   கோயில்   திரைப்படம்   சந்தை   வெளிநாடு   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   பாடல்   போக்குவரத்து   தங்கம்   மருத்துவர்   அண்ணாமலை   சினிமா   டி20 உலகக் கோப்பை   உலகக் கோப்பை   பேரறிஞர் அண்ணா   மின்சாரம்   அமளி   கல்லூரி   கேப்டன்   விவசாயி   மருத்துவம்   தொலைப்பேசி   பக்தர்   நிபுணர்   இந்தியா அமெரிக்கா   நினைவு நாள்   எக்ஸ் தளம்   கலைஞர்   பட்ஜெட்   மு.க. ஸ்டாலின்   கட்டணம்   வேட்பாளர்   மகளிர்   பிரச்சாரம்   குற்றவாளி   மொழி   விவசாயம்   போர்   வாக்கு   திரையரங்கு   வணிகம்   வருமானம்   சபாநாயகர்   கத்தி   எம்ஜிஆர்   ஆணையம்   நகை   எம்எல்ஏ   பேஸ்புக் டிவிட்டர்   உள்நாடு   டொனால்டு டிரம்ப்   முருகன்   அரசியல் வட்டாரம்   மைதானம்   தீர்மானம்   குடியரசுத் தலைவர்   பில்லியன் டாலர்   ஆன்லைன்   கச்சா எண்ணெய்   திமுக கூட்டணி   தேசிய ஜனநாயகக் கூட்டணி  
Terms & Conditions | Privacy Policy | About us