தமிழ் நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post இரவு 7 மணி வரை
மத்திய பிரதேசத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் இறந்த பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. The post
விசிக எம். எல். ஏ வன்னி அரசு அமைச்சரவையில் இடம் பெற்று இருப்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம் என்று அமைச்சர் ராஜ் மோகன் கூறியுள்ளார். The post
பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. The post பிஜியில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.4 ஆக பதிவு…! appeared first on News7
சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு –
விசிக முன்னாள் எம். எல். ஏ பனையூர் பாபு இன்று திமுகவில் இணைந்தார் The post திமுகவில் பனையூர் பாபு : யார் மீதும் கசப்புணர்வோடு பேச வேண்டாம் – மு. க.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 564 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. The post டெஸ்ட் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு
பாஜகவில் இருந்து எந்த இளைஞரும் அண்ணாமலையின் கட்சிக்கு போகவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். The post
ராம் சரண் நடிப்பில் வெளியாகியுள்ள பெத்தி திரைப்படம் 236 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. The post வசூலில் கலக்கும் ‘பெத்தி’- 3 நாட்களில் இத்தனை
திருப்பரங்குன்றம் தொடர்பான தமிழ் நாடு அரசின் நிலைப்பாட்டிற்கு சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வரவேற்பு தெரிவித்துள்ளார். The post
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பான யூககங்கள் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். The post திருச்சி கிழக்கில் போட்டி…? –
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்த வதந்திகள் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். The post திருச்சி கிழக்கில்
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் காண்போம். The post இந்த வார ரிலீஸ்: ‘பரிமளா அண்ட் கோ’, ‘பெத்தி’,
முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஜில்லா திரைப்படம் ரீ-ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. The post ரீ-ரிலீசாகும் ஜில்லா: எப்போது
தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். The post
load more