ஏடிஜிபி :
“சட்டமன்றத்துல பேசினா, நீக்கிவிடுவார்கள்; அதனால்..” - எடப்பாடி பழனிசாமி 🕑 2025-10-15T13:27
www.dailythanthi.com

“சட்டமன்றத்துல பேசினா, நீக்கிவிடுவார்கள்; அதனால்..” - எடப்பாடி பழனிசாமி

பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக ஏடிஜிபி கூறினார். 660 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக முதல்-அமைச்சர் கூறுகிறார்; இதிலேயே முரண்பாடு.

“கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது” – இபிஎஸ் பேட்டி 🕑 Wed, 15 Oct 2025
news7tamil.live

“கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது” – இபிஎஸ் பேட்டி

சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது என திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். The post “கரூர் சம்பவத்தில்

TN Assembly EPS: கரூர் துயரம் - 3 மேடை, 31 உடல்கள் - திமுக அரசுக்கு எடப்பாடி அடுக்கிய சரமாரியான கேள்விகள் 🕑 Wed, 15 Oct 2025
tamil.abplive.com

TN Assembly EPS: கரூர் துயரம் - 3 மேடை, 31 உடல்கள் - திமுக அரசுக்கு எடப்பாடி அடுக்கிய சரமாரியான கேள்விகள்

Assembly EPS: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஒரே நாளில் பிரேத பரிசோதனை செய்தது எப்படி? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

கரூர் சம்பவம் குறித்து திமுக அரசு மீது மக்கள் சந்தேகம்! பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி பேட்டி 🕑 Wed, 15 Oct 2025
patrikai.com

கரூர் சம்பவம் குறித்து திமுக அரசு மீது மக்கள் சந்தேகம்! பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

கரூர் பலி சம்பவத்தில், திமுக அரசு மீது மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர் என குற்றம்சாட்டி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரூரில்

“விஜய் 10 நிமிஷம் தான் பேசினாரு”… செருப்பு பறந்து வந்துச்சு… எல்லாத்துலயுமே அவசரம்… இத பேசினா நீக்குறாங்க… சந்தேகம் கிளப்பும் இபிஎஸ்… பரபரப்பு பேட்டி..!!! 🕑 Wed, 15 Oct 2025
www.seithisolai.com

“விஜய் 10 நிமிஷம் தான் பேசினாரு”… செருப்பு பறந்து வந்துச்சு… எல்லாத்துலயுமே அவசரம்… இத பேசினா நீக்குறாங்க… சந்தேகம் கிளப்பும் இபிஎஸ்… பரபரப்பு பேட்டி..!!!

கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களை

அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்றே த.வெ.க.வுக்கு வேலுச்சாமிபுரத்தில் அனுமதி - இ.பி.எஸ். 🕑 2025-10-15T14:06
www.maalaimalar.com

அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்றே த.வெ.க.வுக்கு வேலுச்சாமிபுரத்தில் அனுமதி - இ.பி.எஸ்.

கரூரில் 500 காவலர்கள் பாதுகாப்பு என ஏடிஜிபி கூறுகிறார். முதலமைச்சர் 600 காவலர்கள் என்கிறார்.* கரூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள்

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..! 🕑 Wed, 15 Oct 2025
tamil.webdunia.com

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசின் செயல்பாடுகள் மீது சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.

சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாடி பழனிசாமி 🕑 Wed, 15 Oct 2025
www.vikatan.com

சட்டசபை: ``எங்களுக்கு நிராகரிக்கப்பட்ட இடத்தை ஏன் தவெகவுக்கு கொடுத்தாங்க'' - எடப்பாடி பழனிசாமி

500 காவல்துறையினர் இருந்ததாக ஏடிஜிபி சொல்கிறார். ஆனால் ஸ்டாலின் சட்டப்பேரவையில் 660 காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்ததாக சொல்கிறார்.

“39 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எத்தனை மருத்துவர்கள் பயன்படுத்தப்பட்டனர்? இதனால் தான் சந்தேகம்”- ஈபிஎஸ் 🕑 Wed, 15 Oct 2025
toptamilnews.com

“39 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எத்தனை மருத்துவர்கள் பயன்படுத்தப்பட்டனர்? இதனால் தான் சந்தேகம்”- ஈபிஎஸ்

“39 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எத்தனை மருத்துவர்கள் பயன்படுத்தப்பட்டனர்? இதனால் தான் சந்தேகம்”- ஈபிஎஸ்

கரூர் கூட்ட நெரிசல்: 🕑 Wed, 15 Oct 2025
www.vikatan.com

கரூர் கூட்ட நெரிசல்: "முரணான தகவல்கள், திட்டமிட்டு செய்திருக்கின்றனர்" - பழனிசாமி குற்றச்சாட்டு

பொறுப்பு டிஜிபி, சட்ட ஒழுங்கு ஏடிஜிபி, அரசு செய்தி தொடர்பாளர் 3 பேரும் சேர்ந்து ஒரு பேட்டியை கொடுக்கின்றனர். அதில் தவெக தலைவர் இதை

39 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எத்தனை மருத்துவர்கள் பயன்படுத்தப்பட்டனர்? இதனால் தான் சந்தேகம்: ஈபிஎஸ் 🕑 Wed, 15 Oct 2025
king24x7.com

39 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எத்தனை மருத்துவர்கள் பயன்படுத்தப்பட்டனர்? இதனால் தான் சந்தேகம்: ஈபிஎஸ்

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 கரூர் சம்பவம் : முக்கியமான ஆதாரத்தை கையில் எடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி 🕑 2025-10-15T18:08
tamil.timesnownews.com

கரூர் சம்பவம் : முக்கியமான ஆதாரத்தை கையில் எடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி

பணிக்கு அமர்த்தப்பட்டதாக ஏடிஜிபி தெரிவித்திருந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 660 பேர் என முரணான தகவலை தெரிவிக்கிறார். 24.1.2025ம் தேதி

🕑 Wed, 15 Oct 2025
toptamilnews.com

"41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்"- ஈபிஎஸ்

"41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்"- ஈபிஎஸ்

 “கரூர் சம்பவம்.. 3 டேபிளில் எப்படி 39 பேருக்கு உடற்கூராய்வு செய்ய முடியும்?” - எடப்பாடி பழனிசாமி கேள்வி 🕑 2025-10-15T19:06
tamil.timesnownews.com

“கரூர் சம்பவம்.. 3 டேபிளில் எப்படி 39 பேருக்கு உடற்கூராய்வு செய்ய முடியும்?” - எடப்பாடி பழனிசாமி கேள்வி

அத்தனை பேர் நிற்கவில்லை. ஏடிஜிபி பேட்டி கொடுக்கும்போது 500 பேர் என்கிறார், முதல்வர் 606 பேர் என்கிறார். இதனால்தான் மக்களுக்கு

முதல்வர் வெற்றுச் சுவரை பார்த்து வெட்டி வசனம் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami | 🕑 2025-10-15T13:41
kizhakkunews.in

முதல்வர் வெற்றுச் சுவரை பார்த்து வெட்டி வசனம் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami |

காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அளித்த பதிலுக்கும் முரண்பாடு இருக்கிறது. சட்டப்பேரவையில் கூட தெளிவான பதிலளிக்க முடியாத நீங்கள்

load more

Districts Trending
சட்டமன்றம்   திமுக   தவெக   முதலமைச்சர்   பாஜக   மு.க. ஸ்டாலின்   சமூகம்   எதிர்க்கட்சி   கூட்ட நெரிசல்   விளையாட்டு   உச்சநீதிமன்றம்   அதிமுக   தீபாவளி பண்டிகை   பிரச்சாரம்   தேர்வு   பள்ளி   கூட்டணி   திரைப்படம்   கரூர் துயரம்   பயணி   மருத்துவமனை   கோயில்   வழக்குப்பதிவு   எடப்பாடி பழனிச்சாமி   பலத்த மழை   மாணவர்   சிறை   தொழில்நுட்பம்   வடகிழக்கு பருவமழை   சிகிச்சை   சினிமா   வேலை வாய்ப்பு   சுகாதாரம்   மருத்துவர்   தொகுதி   சமூக ஊடகம்   விமர்சனம்   வாட்ஸ் அப்   பிரதமர்   போக்குவரத்து   முதலீடு   வெளிநடப்பு   காரைக்கால்   கரூர் கூட்ட நெரிசல்   போர்   வானிலை ஆய்வு மையம்   ஆன்லைன்   போராட்டம்   தீர்ப்பு   காவலர்   நரேந்திர மோடி   விடுமுறை   சிபிஐ விசாரணை   எம்எல்ஏ   தண்ணீர்   மாவட்ட ஆட்சியர்   வரலாறு   வர்த்தகம்   எக்ஸ் தளம்   சட்டமன்றத் தேர்தல்   பழனிசாமி   பேஸ்புக் டிவிட்டர்   மின்னல்   ஆயுதம்   கனம்   அமெரிக்கா அதிபர்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   குற்றவாளி   ரவி   முறைகேடு விவகாரம்   நிபுணர்   ஜாமீன்   தமிழகம் சட்டமன்றம்   மனு தாக்கல்   சேனல்   தங்கம்   மரணம்   டிவிட்டர் டெலிக்ராம்   தெற்கு கடலோரம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   மின்சாரம்   பட்டாசு   ஆசிரியர்   டிஜிட்டல்   பலத்த காற்று   வெளிநாடு   ராணுவம்   அரசியல் கட்சி   தற்கொலை   நயினார் நாகேந்திரன்   வணிகம்   சந்தை   சுற்றுப்பயணம்   ஓட்டுநர்   வாக்கு   பாடல்   ராஜா   சபாநாயகர்   போக்குவரத்து நெரிசல்   முன்பதிவு  
Terms & Conditions | Privacy Policy | About us