சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியும் அடக்கம். தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான
inauguration ceremony of karunanidhi statue-வரும் 25ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகை தரவுள்ளார்.
science exhibition in erode government schools-அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் முகமாக தனியார் அமைப்புடன் இணைந்து அறிவியல் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெருந்துறை வருகை... அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!
erode district collectorate-ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாளில் பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.
கொடுமுடி விற்பனைக் கூடத்தில் 24 லட்சத்து 85 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றுள்ளது.
erode government hospital doctors are protesting-ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான பணிநேரத்தை மாற்றி அமைத்ததை கண்டித்து கவன ஏற்பு போராட்டம் நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த, ஸ்கூட்டரை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட அன்னூர் அருகில் உள்ள கரியாம்பாளையம் காலனியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிதிஷ்குமார்(18). இவர் அதே பகுதியில்
மாவட்டம் பவானிசாகர் அருகில் உள்ள புதுப்பீர்கடவு பகுதியில் வனப்பகுதியை விட்டு சிறுத்தை ஒன்று வெளியேறியது. அந்த சிறுத்தை அப்பகுதியில்
bhavanisagar dam reservoir area overturning accident-பவானிசாகர் அணையில் பரிசல் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
மதிப்பிழப்பு காலத்தில் கமிஷன் பெற்றுக்கொண்டு டாஸ்மாக் மூலம் பல கோடி ரூபாய் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டது உண்மைதான் என்கிறார் டாஸ்மாக்
நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையங்களில் ஒரு வாரமாக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
erode district level silambam competition-ஈரோட்டில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது.
isro chief shivan speech at erode-ராக்கெட் தொழில்நுட்பம் முதலில் இந்தியாவில்தான் உருவாகியது என்று ஈரோட்டில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறினார்.
load more