ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2வது நாளாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி
புதிய விசாரணை அதிகாரி நியமனம்... கரூர் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு ...!
பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று இரண்டாவது நாளாக சம்பவம் நடைபெற்ற இடம் உயிரிழந்தவர்கள் வீட்டில் ஆறுதல் கூறிய பிறகு விசாரணை. நடிகர்
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, இந்த துயர சம்பவத்தை
கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற மத்திய நிதி அமைச்சர்
தி. மு. க. வில் இருந்து தி. மு. க. வில் இணைந்த பிறகு, ‘கரூர் சம்பவம் காலதாமதத்தால் நடந்த நிகழ்வு’ என பதிவிட்டிருக்கிறார் தி. மு. க. செய்தி தொடர்பு
விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்தது. நெரிசல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா
கரூரில் தவெக பிரச்சாரத்தில் நடந்த கூட்ட நெரிசலை கண்டித்து விஜய்யை கைது செய்ய வேண்டுமென ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரை விஜய் சந்திக்கப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருங்கிணைந்த […]
விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அவர் கரூரில் பாதிக்கப்பட்ட
வேலுசாமிபுரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. The post கரூர் துயரம் – பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு appeared first on News7 Tamil.
உத்தரவிடப்பட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி
சனிக்கிழமையன்று, கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
load more