31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, மூன்று
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட, பிரபல ரௌடி சீசிங் ராஜா குறித்து இங்கு காண்போம். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக
வக்ஃபு சட்டத் திருத்த மசோதா தொடா்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலம் 1.2 கோடி கருத்துகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, புதூர் அப்புவிடம் செம்பியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் பகுஜன் சமாஜ்
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தண தனது பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கையில் கடந்த சனிக்கிழமையன்று 9வது அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக
இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்ற அநுர குமார திசநாயக்க ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என தெரிவித்தார். இலங்கை அதிபர் தேர்தல் நேற்று
கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து
புரட்டாசி மாதம் பிரம்மோத்சவம் தொடங்கவிருக்கும் நிலையில், லட்டு பிரசாத சர்ச்சையால் ஏற்பட்ட களங்கத்தை போக்க இன்று மகாசாந்தி யாகம் நடத்தி கோயிலை
குழந்தைகள் ஆபாசப் படம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சென்னை,
கடந்த 2022ஆம் ஆண்டில் பட்டியலின சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள், 13 மாநிலங்களில் 97.7 சதவீதம் பதிவாகியுள்ளன. பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு
தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். தொழில்துறை சார்பில், தஞ்சாவூர், சேலம் மாவடங்களில்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர்
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை தாக்கி, அவரிடமிருந்து 6 வயது சிறுமியை குரங்கு கூட்டம் ஒன்று காப்பாற்றியிருப்பது பெரும் ஆச்சரியத்தை
போலீசை நோக்கி சுட முயன்ற போது சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக சென்னை தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ்
தமிழ்நாடு அரசை விமர்சித்து பேசிய விவகாரத்தில் அதிமுக எம்பி சி. வி. சண்முகம் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
load more