தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. எனவே பவுனுக்கு ரூ.400
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான்
சினிமா பாடலுக்கு வித, விதமான உடைகளை அணிந்து நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட
திருச்சி கே. கே. நகர் கே. சாத்தனூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 35). கொத்தனார். இவரது மனைவி ரேவதி (27). இவர் கே. கே. நகர் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார்.
உத்தரப்பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் முகேஷ் ராஜ்புட்
மறைந்த முன்னாள் கோவை மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி
அதிமுக தலைமை நிலைய செயலாளர், எஸ் பி வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நிலவும்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துவத்துடன் வசித்து வருகின்றனர். இந்து
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சிங்கம்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து மகன் ஸ்ரீதர் (30 ) இவர் குளித்தலை சுங்ககேட் ரவுண்டானா திருச்சி –
தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 49.31 அடி. அணைக்கு வினாடிக்கு 390 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 2,103
ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியில் உள்ள அமைச்சரும் நடிகையுமான ரோஜா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இன்று காலை சாமி தரிசனம்
நாடு முழுவதும் 8 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் 49 தொகுதிகளில் இன்று 5 ஆம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் காலை 11 மணி நிலவரப்படி 23.66%
திரிணாமுல் காங்கிரஸ் குறித்து பா. ஜ. க. அவதூறு விளம்பரங்கள் வெளியிடுவதாக தொடரப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பா. ஜ. க. மீது தேர்தல்
load more