பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை. சுட்டெரிக்கும் காலை வெயிலையும் பொருட்படுத்தாமல்..
எஸ் டி பி ஐ கட்சியின் திருவாரூர் நகரம் சார்பில் கொடிக்கால் பாளையத்தில் தாகம் தீர்க்கும் கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்புஎஸ் டி பி ஐ கட்சியின்
வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களின் கிராமப்புற மதிப்பீட்டு அணுகு முறை.. வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கிராமப்புற
கும்பகோணம் மாநகராட்சி சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் போதிய கவனிப்பு
கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது – தனிப்படை பிரிவு போலீசார் நடவடிக்கையினால் கைது செய்யப்பட்ட கும்பல் ரேஷன் அரிசி கடத்த
தாராபுரம்:பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து வரும்போது
கும்பகோணம் பகுதியில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்றவர் கைது பிரிண்டர் வாகனங்கள் பறிமுதல் கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்களால் பீதியில் பொதுமக்கள்.. வயல், வறப்புகள் மற்றும்
பொதக்குடியில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் . தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி. களத்தூர் ஊராட்சியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாகவும் இதனால் வி.
சோழபுரம்மழை வேண்டி சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்பு சோழபுரம் அல் அக்ஸா தவ்ஹீத் மஸ்ஜித் சார்பில் மழை வேண்டி சிறப்பு
தர்மபுரியில் இருந்து அரூர் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகள், தண்ணீர் ஊற்றாமல் பராமரிப்பின்மையால் கருகி வருகின்றன.
முட்டை வியாபாரம் செய்வது போல் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த சகோதரர்கள் கைது- கலால் போலீசார் அதிரடி நடவடிக்கை காஞ்சிபுரம் மாவட்டம்
ஈரோட்டில் மழை வேண்டி சிறப்பு தொழுகை : கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஈரோடு மாவட்டம் மூன்றாவது
ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ட்ரிபிள் ஜம்பில் இரண்டாம் இடம் பிடித்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.
load more