சென்னை எண்ணூரில் இயங்கி வந்த கோரமண்டல் உரத் தொழிற்சாலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 125 வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம்
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமலாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அடுத்தடுத்து இரு செவிலியர்களின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா கணபதி யாகத்துடன் தொடங்கிய
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சாலையோர கடைகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, வியாபாரிகள் ஊர்வலமாக சென்று மனு அளித்தனர். கோவில்பட்டியில்
மயிலாடுதுறையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர் சூலாயுதத்தை தோளில் சுமந்து நடனமாடிய காட்சி காண்போரை பரவசமடைய
கரூர் மாவட்டம், குளித்தலையில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நச்சலூரைச் சேர்ந்த
நெல்லை மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். கோடை வெயிலின்
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் குவியும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான வகையில் கடலில் குளியலிட்டு வருகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல்
கிருஷ்ணகிரியில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி, காதலனுடன் கைது செய்யப்ட்டார். ஒசூர் அடுத்த
ஈரோட்டில் கழிவுகள் அடங்கிய குழிக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. தொட்டம்பட்டியில் சங்கர்
திருப்பூரில் தார் சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் காவல்ஸ்தலம் முத்தாரம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, கொதிக்கும் மஞ்சள் நீரால் சாமி அருள் வந்தவர்களுக்கு
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடிக் குட்டிக்கு திறந்த வெளி வாழ்விடம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா சீனா இடையேயான
புதுச்சேரியில் சிக்னலில் நிற்கும் காவலர்களுக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் மோர், பழசாறு போன்றவற்றை வழங்கி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை
load more