janamtamil.com :
கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆர்ப்பாட்டம்! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆர்ப்பாட்டம்!

சென்னை எண்ணூரில் இயங்கி வந்த கோரமண்டல் உரத் தொழிற்சாலை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 125 வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம்

சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது! – அமித்ஷா 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது! – அமித்ஷா

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமலாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

அடுத்தடுத்து இரு செவிலியர்கள் வீடுகளில் கொள்ளை! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

அடுத்தடுத்து இரு செவிலியர்கள் வீடுகளில் கொள்ளை!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அடுத்தடுத்து இரு செவிலியர்களின் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா! – ஏராளமானோர் பங்கேற்பு! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா! – ஏராளமானோர் பங்கேற்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் ஆனந்த விநாயகர் திருக்கோயில் பால்குட பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா கணபதி யாகத்துடன் தொடங்கிய

ஊர்வலமாக சென்று மனு அளித்த சாலையோர வியாபாரிகள்! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

ஊர்வலமாக சென்று மனு அளித்த சாலையோர வியாபாரிகள்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சாலையோர கடைகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, வியாபாரிகள் ஊர்வலமாக சென்று மனு அளித்தனர். கோவில்பட்டியில்

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா கோலாகலம்! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா கோலாகலம்!

மயிலாடுதுறையில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பக்தர் சூலாயுதத்தை தோளில் சுமந்து நடனமாடிய காட்சி காண்போரை பரவசமடைய

வாகன திருட்டு வழக்கு: ஊர்க்காவல் படை வீரர் கைது! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

வாகன திருட்டு வழக்கு: ஊர்க்காவல் படை வீரர் கைது!

கரூர் மாவட்டம், குளித்தலையில் இருசக்கர வாகனம் திருடப்பட்ட வழக்கில் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நச்சலூரைச் சேர்ந்த

மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

மணிமுத்தாறு அணையில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை!

நெல்லை மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். கோடை வெயிலின்

கடலில் ஆபத்தான வகையில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

கடலில் ஆபத்தான வகையில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள்!

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடியில் குவியும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான வகையில் கடலில் குளியலிட்டு வருகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடல்

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது!

கிருஷ்ணகிரியில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி, காதலனுடன் கைது செய்யப்ட்டார். ஒசூர் அடுத்த

கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!

ஈரோட்டில் கழிவுகள் அடங்கிய குழிக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. தொட்டம்பட்டியில் சங்கர்

தார் சாலை அமைக்கக் கோரி மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

தார் சாலை அமைக்கக் கோரி மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை!

திருப்பூரில் தார் சாலை அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கொதிக்கும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்த பக்தர்கள்! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

கொதிக்கும் மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்த பக்தர்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் காவல்ஸ்தலம் முத்தாரம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, கொதிக்கும் மஞ்சள் நீரால் சாமி அருள் வந்தவர்களுக்கு

பாண்டா கரடி குட்டிக்கு திறந்த வெளி வாழ்விடம்! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

பாண்டா கரடி குட்டிக்கு திறந்த வெளி வாழ்விடம்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடிக் குட்டிக்கு திறந்த வெளி வாழ்விடம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா சீனா இடையேயான

புதுவையில் மக்களின் தாகம் தீர்க்கும் மாற்றுத்திறனாளி! 🕑 Tue, 30 Apr 2024
janamtamil.com

புதுவையில் மக்களின் தாகம் தீர்க்கும் மாற்றுத்திறனாளி!

புதுச்சேரியில் சிக்னலில் நிற்கும் காவலர்களுக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் மோர், பழசாறு போன்றவற்றை வழங்கி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை

load more

Districts Trending
முதலமைச்சர்   கூட்ட நெரிசல்   அதிமுக   தவெக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   தீபாவளி பண்டிகை   கரூர் கூட்ட நெரிசல்   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   பயணி   சமூகம்   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்   சிகிச்சை   திரைப்படம்   நீதிமன்றம்   இரங்கல்   நடிகர்   பலத்த மழை   மருத்துவர்   பாஜக   சமூக ஊடகம்   சுகாதாரம்   காவலர்   விளையாட்டு   பள்ளி   காவல்துறை வழக்குப்பதிவு   தமிழகம் சட்டமன்றம்   தொழில்நுட்பம்   தேர்வு   சினிமா   தண்ணீர்   விமர்சனம்   போராட்டம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தீர்ப்பு   சிறை   வடகிழக்கு பருவமழை   வெளிநடப்பு   வேலை வாய்ப்பு   வணிகம்   நரேந்திர மோடி   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   உடற்கூறாய்வு   வானிலை ஆய்வு மையம்   ஓட்டுநர்   முதலீடு   சந்தை   பொருளாதாரம்   வரலாறு   போர்   பிரேதப் பரிசோதனை   குடிநீர்   இடி   சொந்த ஊர்   வெளிநாடு   வாட்ஸ் அப்   தொகுதி   சபாநாயகர் அப்பாவு   தற்கொலை   அமெரிக்கா அதிபர்   மின்னல்   ஆசிரியர்   டிஜிட்டல்   குற்றவாளி   பரவல் மழை   சட்டமன்றத் தேர்தல்   பாடல்   காரைக்கால்   மாணவி   நிவாரணம்   காவல் நிலையம்   ராணுவம்   மருத்துவம்   புறநகர்   சட்டமன்ற உறுப்பினர்   கொலை   பேஸ்புக் டிவிட்டர்   கரூர் விவகாரம்   காவல் கண்காணிப்பாளர்   பேச்சுவார்த்தை   பார்வையாளர்   போக்குவரத்து நெரிசல்   கட்டணம்   தெலுங்கு   சிபிஐ விசாரணை   தமிழ்நாடு சட்டமன்றம்   மாநாடு   அரசியல் கட்சி   விடுமுறை   அரசு மருத்துவமனை   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   ரயில்வே   மருத்துவக் கல்லூரி   கண்டம்   சிபிஐ   தீர்மானம்  
Terms & Conditions | Privacy Policy | About us