அயோத்தியில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்
வேங்கைவயல் விவகாரத்தில், 31 பேரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஒத்துப்போகவில்லை என சிபிசிஐடி எஸ்பி தில்லை நடராஜன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மணமகளுக்கு அவர் பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை, ஆடு, நாய், கோழிகளை குடும்பத்தினர் சீதனமாக வழங்கிய சம்பவம்
ஆந்திர மாநிலம், சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம்
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி
நாளை மறுநாள் முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துத்துள்ளார். சென்னை
இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக காணலாம். பிப்ரவரி மாதம் சட்டப் பேரவைக் கூட்டம் கூட உள்ள நிலையில்,
வீட்டுப் பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருகளை பிடிக்க
தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனையாகிறது. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு
அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி துபாய் புர்ஜ் கலீபாவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்துடன் கூடிய படம் வெளியிடப்பட்டதாக
1947 ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்தான் முக்கிய காரணம் என ஆளுநர் ரவி பேசியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்
மிசோரம் அருகே 14 பேருடன் சென்ற மியான்மர் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள்
“திமுகவின் தேர்தல் அறிக்கை தேர்தலுக்கான கதாநாயகனாக மட்டுமல்ல கதாநாயகியாகக் கூட இருக்கலாம்” என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி
load more