நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் எனப்படும் “நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் சுமார் 24,000 மதரஸாக்கள் செயல்படுகின்றன. இவற்றில் 8,000 மதரஸாக்கள் அங்கீகாரம் பெறாதவை. சுமார் 4,000 மதரஸாக்களுக்கு வெளிநாட்டு நிதி
அகண்ட பாரதம் கொள்கையை பாதுகாப்பதிலும், நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அளப்பரியது என்று பாடகர்
கடலூர் வெள்ளி கடற்கரையில் விண்ணில் இருந்து விழுந்த எரிகற்களை ஆய்வு செய்து நாசாவின் சர்வதேச விண் ஆய்வாளர் சான்று பெற்றுள்ள 8-ம் வகுப்பு மாணவன்
ஒடிசாவில் சக்திவாய்ந்த அதிகாரியாக கருதப்படும் தமிழரான வி. கார்த்திகேய பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, மாநில அரசில் முக்கியப் பதவியில்
“பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தொகையே மிகை ஊதியமாக (போனஸ்) வழங்கப்பட்டு வரும் நிலையில், விலைவாசி உயர்வைக்
தஞ்சையில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவை ஒட்டி பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம் நடைபெற்றது. தமிழக வரலாற்றில் மாபெரும் வெற்றிகளை படைத்து தமிழ்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் மீது உண்மையிலேயே ஆளுநருக்கு அக்கறை இருந்தால், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு
2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு
மாமியாருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளைஞரை ஜெயிலர் திரைப்பட வில்லன் பாணியில் தலையில் சுத்தியலால் அடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை
டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்துமாறு அரசு மருத்துவமனைகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. குறிஞ்சிப்பாடி அருகே உள்ள
முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்கக் கவசம் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் பசும்பொன் தேவர் நினைவிட
தமிழக வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார். அதை முறியடித்து தமிழகம் செயல்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.
load more