மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மணிப்பூர்
தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும்
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார்.
ஜெய்ப்பூர் துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஆர். பி. எப். அதிகாரியின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதி வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம்
இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம், கட்டுப்பாட்டு அறை ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்திட தமிழக முதல்வர் மு. க.
மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோவில் இரண்டு பெண்கள் ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டது, பெண்களுக்கு எதிராக அக்கலவரம் தொடர்பாக நடந்த
கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசுக் கிடங்கு வெடி விபத்துக்கு சிலிண்டர் காரணம் இல்லை எனவும், வீண்பழி போடவேண்டாம் எனவும் ஓட்டல் உரிமையாளரின்
நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி வெற்றி பெற்றால் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீண்டும்
கிருஷ்ணகிரி பழையபேட்டை பட்டாசு கடை விபத்து விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நிர்வாக நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி
மதுரை மத்திய சிறை கைதிகளுக்காக ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள், இசைக் கருவிகளை ரஜினி ரசிகர் மன்றத்தினர் வழங்கினர். மதுரை மத்திய சிறையில் சிறைத்
எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் சென்று அங்கு மக்கள் கூறியதை கேட்டு வந்துள்ள நிலையில், அது குறித்து அவர்கள் கூற, நாங்கள் கேட்க விரும்புகிறோம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் இன்று
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரம், மறமடக்கி கிராமத்தில், தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பில், மாபெரும் எண்ணெய் பனை நடவு விழாவினை,
முதல் பெண் மருத்துவர், சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகர மேயராக, பெண் விடுதலைக்கான போராளியாக புதுக்கோட்டை மண்ணின் மைந்தரான டாக்டர்
மகாராஷ்டிர மாநிலம் தானேயின் ஷாஹாபூரில் நேற்று இரவு கிரேன் சரிந்து விழுந்ததில் 15 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்ருத்தி எக்ஸ்பிரஸ்
load more