ஃபேஸ்புக் காதலனைச் சந்திப்பதற்காக இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் ஜெய்ப்பூர் செல்வதாக தன் கணவரிடம் கூறிவிட்டு, பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம்
ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை என கூறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு சாஸ்திரி நகரில்
பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 2 கொள்ளையா்கள் உயிரிழந்தனர். பொள்ளாச்சி
தென்காசியில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து
தஞ்சை மத்திய மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பாக
அபுதாபியில் புதிய வகை MERS கொரானோ வைரஸால் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனம்
புதிய லோகோவுடன் ட்விட்டர் தலைமையகத்தின் புகைப்படத்தை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் எலான் மஸ்க் பல்வேறு
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ்
ஈரோடு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கால்வாய் கரையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு
தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகையைப் பெறுவற்காக, இதுவரை 91 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், படிவங்கள் கிடைக்கப் பெறாதவா்கள்,
கக்கன் பட ட்ரெய்லரை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்
மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன.
கக்கன் திரைப்பட டிரெய்லரை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் சிறப்புச் சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்று சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள
load more