ரஷியா ஓராண்டாக உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வு
ஜப்பான் நாட்டின் ஆய்வு கப்பல் அருகே சீன கடற்படை ஹெலிகாப்டர் பறந்து சென்ற நிலையில், சீனாவுக்கு ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு சீன
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் வந்துள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக நேற்று தமிழகம்
அரிமளம் மெர்க்குரி பள்ளியில் விளையாட்டு விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள்
தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 35-வது பட்டயமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள
இந்தியா முழுவதும் சுமார் 57 கண்டோன்மெண்ட் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியா முழுவதும் மத்திய அரசின்
இயற்கை சார்ந்த உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
ஆவின் வெண்ணெய் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனம் வாயிலாக பால்
பாசம், பணிவு, குருபக்தி, நட்பு, நேசம், வீரம், வாள் பயிற்சி, குதிரை ஏற்றம் என அனைத்திலும் சிவாஜி தலைசிறந்து விளங்கினார். முகலாயர்களுக்கும்,
உக்ரைனில் பொதுமக்கள் மீது ரஷிய ராணுவம் மோசமான தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டினார். உக்ரைன் மீதான
பள்ளிகளுக்கு மானியம் வழங்குவதில் உரிய வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தொடக்கக் கல்வி
கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆசியாவின்
ஆலங்குடி அருகே தாத்தா துக்கத்திற்கு வந்த பேரன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 போ் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-ஆம் ஆண்டு பவளவிழா, அகில இந்திய மாநாடு ஆலோசனை, விளக்க கூட்டம் முஸ்லிம் லீக்
2-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் –
load more