தமிழ்நாட்டை உலுக்கிய ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களுக்கு உதவிய நபரை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
2021ம் ஆண்டு 10 ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதால் CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்
கோவை கார் சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 3 பேரை என். ஐ. ஏ. அதிகாரிகள் இன்று கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்விட்டரின் புதிய சி. இ. ஓ. வை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன்
10 ம் வகுப்பு மதிப்பெண்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதால் CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல்
கேரளாவில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பிரவீன்நாத் மற்றும் ரிஷானா ஐஷூ ஜோடி திருமணம் செய்து கொண்டனர். பாலக்காடு
பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், ஊழியர்கள் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக பிபிசி
நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் வெலிங்டனின் வடமேற்கு
மீண்டும் தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும் என குஜராத் மாநில அரசுக்கு, அங்கு வாழும் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குஜராத் மணி நகர் பகுதியில்
CUET தேர்விற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கட்டாயமில்லை என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மு. கிருஷ்ணன்
பெண் குழந்தை பிறந்தால் 50 ஆயிரம் பணமும், பட்டப்படிப்பு வரை இலவச கல்வியும் வழங்கப்படும் என மேகாலயா பாஜக தேசிய தலைவர் ஜே. பி நட்டா தெரிவித்துளளார்.
கேரளாவில் காதலர் தினத்தை முன்னிட்டு மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பிரவீன்நாத் மற்றும் ரிஷானா ஐஷூ ஜோடி திருமணம் செய்து கொண்டனர். பாலக்காடு
பழ. நெடுமாறன் கூறியது உலக மக்களை முட்டாளாக்கும் செயல் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்த கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன்
பி. பி. சி. அலுவலகங்களில் வருமான வரித் துறையினரை ஏவி விட்டு, பழிவாங்க முற்படுவதா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்
பெண் குழந்தை பிறந்தால் ரூ.50 ஆயிரமும் பட்டப்படிப்பு வரை இலவச கல்வியும் வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது. மேகாலயா, திரிபுரா மற்றும் நாகலாந்து
load more