சென்னை: நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு சென்று இயக்குநர் பாரதிராஜாவிடம் உடல்நலம் பற்றி முதல்வர் மு. க. ஸ்டாலின் விசாரித்தார். ஏற்கனவே
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னை : அக்டோபர் மாதம் 24-ந் தேதி தீபாவளி பண்டிகை நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை செய்ய சுற்றுலாத்துறை அறிவிப்பு
திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி காணிக்கை கிடைக்க பெற்றுள்ளது. கோயிலில் ஆகஸ்ட்
சென்னை : அக்டோபர் மாதம் 24-ந் தேதி தீபாவளி பண்டிகை நடைபெற உள்ளதை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசுகள் விற்பனை செய்ய சுற்றுலாத்துறை அறிவிப்பு
சென்னை : வண்டலூர் உயிரியல் பூங்காவில் மீன் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில்
சென்னை : ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று மதியம் 3 மணிக்கு வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெறுகிறது. அதில், முதல்வர் மு. க.
சென்னை: காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் பொதுமக்களிடம் காவலர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுரை
கோவை: கோவையில் சிவப்பு பவளப்பாறை வைத்திருந்த சாம்சன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாம்சனிடம் இருந்து பளப்பாறையை பறிமுதல்
டெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒன்றிய - மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். புதிய கண்டுபிடிப்பு மற்றும்
சென்னை: அமைச்சர் கே. என். நேரு மீது அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுக ஆட்சியில் அமைச்சராக
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்களை தடுக்கும் வகையில் கலந்தாய்வு நடைபெறுவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பொறியியல் பொதுப்பிரிவு
சென்னை: சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது சுவர் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பகம் அவென்யூவில் பழைய
சென்னை: மகாகவி பாரதியாரின் நினைவுநாளான நாளைய தினம் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணிக்கு மெரினாவில்
நாகப்பட்டினம்: நாகை அருகே கடலில் மீன்பிடித்த போது விசைப்படகு கடலில் மூழ்கியதால் நீரில் தத்தளித்த 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
load more