ஈரோடு: ஈரோடு, சித்தோடு, லக்காபுரம் விசைத்தறி உரிமையாளர்கள் நாளை முதல் 10ஆம் தேதி வரை வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நூல்
சென்னை: காற்றின் திசை வேக மாறுபட்டால் தமிழ்நாடில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் வள்ளியம்மாள் தோட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரத்தில் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஏர்வாடி அருகே மங்களேஸ்வரி நகரில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்கள் மாயம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரே
புதுச்சேரி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு ஆதரவு திரட்ட புதுச்சேரி வந்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி
சென்னை: தமிழகத்தில் கிழமை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்கு உத்தரவுகளை நீதிமன்ற வலைத்தளத்தில் பதிவேற்ற ஆணையிடப்பட்டுள்ளது. உத்தரவுகளை
கரூர்: ஓராண்டாக ஓய்வின்றி உழைத்து வருகிறோம் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். ஓராண்டில் மக்கள் பணியாற்றுகிறோம் என்பதற்கு கரூர்
சென்னை; சென்னை வில்லிவாக்கத்தில் தொழிற்பேட்டையில் உள்ள ஆலையில் கெமிக்கல் பேரால் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் தரை தளத்தில் உள்ள
சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் நாளை மறுநாள் முதல் கண்டெய்னர் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் மணிக்கு 60 கீ. மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சூறைக்காற்று மற்றும்
கரூர்: கரூர் திருமநிலையூரில் ரூ.581 கோடி மதிப்பிலான 99 புதிய திட்டத்துக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கரூர் மாவட்டத்தில் ரூ.28.60
சென்னை: பம்ப்செட், கிரைண்டர் மீதான வரி உயர்வு வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். வெட் கிரைண்டர்,
நெல்லை: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் யானைக்கு ரூ.12,000 மதிப்புள்ள தோல் செருப்பு வழங்கப்பட்டுள்ளது. கால்
ஐதராபாத்: ஐதராபாத்துக்கு இன்று வரும் பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் மீண்டும் புறக்கணிக்கிறார் என்று தகவல்
சென்னை: சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்துள்ளனர். கலச மஹால் அலுவலகத்தில்
load more