தமிழகத்தில் 2-ம் நிலை காவலர் பணிகளுக்கு வரும் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழக காவல்துறையில்
பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். சென்னை பெருங்குடியில் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள
மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். திருநெல்வேலி
முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகளிடம் தொடர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை,
ராணிப்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை
அக்னிபத் திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்து உள்ளார். அதிமுக
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 10 வயது பள்ளி மாணவர் யோகாவில் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த நாகராஜ் –
புதுக்கோட்டை, கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் பிர்லா குழுமத்தின் அவ் டெக் நிறுவனத்தின் வளாக நேர்காணல் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆடல், பாடல், விழாக்கள், கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குத்தாலம் அருகே 150 போலீசார் பாதுகாப்புடன் நேரடி நெல் விதைப்பு பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே
பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற 22 வயது இளைஞனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநிலம், ஹொவாய் மாவட்டம், நிஷன்
மதுரை அருகே ஒருதலைக்காதலால் தற்கொலை செய்த மகனுக்கு இறுதிச் சடங்கு செய்த தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை,
ஓ. பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது. பொருளாளர் மட்டும்தான் என்று தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
திருவண்ணாமலை அருகே பாலியல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்த டிரைவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் தாலுகா,
load more