திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தது. திருச்சி மாவட்ட விவசாயிகள்
சென்னை: தமிழகத்தில் ஆண்டுக்கு 4-க்கு பதிலாக 6 கிராம சபை கூட்டங்கள் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குடியரசுதினம், சுதந்திரதினம், காந்தி ஜெயந்தி,
சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 6 செ. மீ வானமாதேவி, காஞ்சிபுரம், புதுச்சேரியில் தலா 5 செ. மீ மழை பதிவானது. சுருளக்கோடு, ஆர்,கே பேட்டை,
சென்னை: பள்ளி, கல்வி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் புத்துணர்ச்சி பெறுகிறேன் என முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை பள்ளிக்கரணையில்
சென்னை: இந்தியாவின் வரி வருவாயில் ஏறத்தாழ 10% தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு கிடைக்கிறது என்று எம். பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
அசாம்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 12 மாவட்டங்களில் 5.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாகோன் , காசார், மோரிகோன் உள்ளிட்ட 12
சென்னை: திராவிட அரசனாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திகழ்கிறார் என சென்னை, பள்ளிக்கரணையில் புதிய தனியார் பள்ளி திறப்பு விழாவில் பள்ளி கல்வித்துறை
சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலைய விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த ஏப்.24ம்
குஜராத்: முந்த்ரா துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 52 கிலோ கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி முனையத்திலிருந்த
டெல்லி :தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி தலைமை அலுவலகத்தில் மே 31 ஆம் தேதி
சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தமாக 32,625 பேர் பங்கேற்கவில்லை என தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 6 பாட தேர்வுகளையும் 30,719
சென்னை: சென்னை தாம்பரம் வட்டாசியார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வருமான சான்றிதழ், இருப்பிட
சென்னை: CUET நுழைவுத் தேர்வு 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது என்று பல்கலை மானியக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.54 மத்திய
சென்னை: நேற்று முதல்வர் அரசியல் பேசவில்லை தமிழர்களுக்கு தேவையான கோரிக்கையை பேசி இருக்கிறார் என துரை வைகோ பேசியுள்ளார். கடந்த முறை நீட் தேர்வு
திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலை. யில் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தொடக்கி வைத்தார். தேசிய கல்விக்கொள்கையை
load more