டெல்லி: டெல்லியில் முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு தொடங்கியுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் உயர்நீதிமன்ற தலைமை
தேனி: ரூ.114.21 கோடியில் புதிய 40 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். ஊஞ்சம்பட்டில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய
சென்னை: தேனி மாவட்ட மக்களின் கனவு திட்டமான 18-ம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றியது திமுக அரசுதான் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
நெல்லை: நெல்லையில் மோதலில் +2 மாணவர் இறந்த விவகாரத்தில் +1 மாணவர்கள் 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பள்ளக்கால் பொதுக்குடி
சென்னை: மசாஜ் சென்டரில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தால் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என்று உயர்நீதிமன்றம்
சென்னை: ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி. வி. சிந்து வெண்கலம் வென்றுள்ளார். அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை யாமகுச்சி வெற்றி
சென்னை: வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல், அதை சார்ந்த பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுத் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தஞ்சை : தஞ்சை சப்பர விபத்தில் 11 பேர் இறந்தது தொடர்பாக ஒருநபர் குழு விசாரணையை தொடங்கியது. விசாரணைக்கு முன் ஆட்சியர், எஸ். பி. உள்ளிட்டோருடன் ஒருநகர்
டெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே பொறுப்பேற்றுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே 1982-ம் ஆண்டு தேசிய
டெல்லி: பிரபல செல்போன் நிறுவனமான ஷியோமி நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு உத்தரவிடக்கோரி சினிமா பைனான்சியர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெயரை தவறாக
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கான காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.95.5 கோடியில் மேம்படுத்தப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 62,60,333 பேர் கொரோனா வைரசால்
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை
சென்னை: சென்னையில் மது அருந்திவிட்டு ஏற்பட்ட தகராறில் இருவேறு இடங்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவான்மியூரில் மது அருந்திய போது
load more