மதுரவாயலில் அரசுப் பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர்
எல்லை தாண்டி மின் பிடித்ததாக கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும்
தமிழ்நாட்டின் உரிமைக்கு குரல் கொடுக்கவே தலைநகருக்கு சென்றதாக, டெல்லி பயணம் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை
மதுரையில் சித்திரைத் திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மதுரையில்
அரூரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம்
இலவசமாக டிரெய்லர் வெளியிடும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு திரையரங்க உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க
இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்
தமிழ்நாடு முதலமைச்சராக மு. க. ஸ்டாலின், பொறுப்பு ஏற்றது முதல் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக மு. க.
ஜீலை 17-ஆம் தேதி, நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
டெண்டர் முறைகேடு செய்ததாக எஸ். பி. வேலுமணிக்கு எதிரான வழக்கில் முழு அளவில் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில்
வாட்ஸ்ஆப்பில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம், கத்திக்குத்தில் முடிந்துள்ளது. பெரம்பலூரில் 12-ஆம் வகுப்புப் படித்து வரும் புவியரசு, கடந்த
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெறுவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும்
கணித பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததை அடுத்து, புதிய வினாத்தாளைக் கொண்டு இன்று 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது. 10ஆம்
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில்
குன்னூரில் ராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் குதிரை சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் வெலிங்டன் ராணுவ மைய
load more