டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகஇருக்கும் என். சந்திரசேகரன் ஏர் இந்தியா தலைமை நிர்வாகியாக திடீரென நியமிக்கப்பட்டது தற்காலகமானதே என்று தகவல்கள்
ரஷ்யாவிடம் இருந்து 30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை மே மாதம் கொள்முதல் செய்ய இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் லிமிட்டட், நெஸ்ட்லே இந்தியா ஆகியவை தங்களின் தயாரிப்பு பொருட்களான தேயிலை, பால்,
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் சுற்றுலாத்துறையில் 2.15 கோடி பேர் வேலையிழந்தனர் என்று மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடி பெருமளவு குறைந்துவிட்டது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் ரூ.648கோடி மோசடி நடந்துள்ளது என நாடாளுமன்றத்தில்
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ரூ.58.24 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிந்ததில், அவரது வீட்டில், மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 58
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி ரூ.58.24 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிந்ததில், அவரது வீட்டில், மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 58
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த, ரூ.10 லட்சம் மதிப்பிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி, தருவை
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி, வேலுமணி வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். முன்னதாக, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், வாசல் வழியாக செல்லாமல்,
கோவை மாநகரம், உருமாண்டம் பாளையம் பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், புகை மண்டலம் உருவாகி, மூச்சு திணறல் ஏற்பட்டு, தாய்- இரண்டு மகள் பலியாகினர்.
சோனியா காந்தி குடும்பத்தில் உள்ள ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அனைவரும் காங்கிரஸ் பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும், மற்றவர்களுக்கு வாய்ப்பு
கடந்த ஆறரை ஆண்டுகளில் ரூ.7.34 லட்சம் கோடி கடனை வங்கிகள் வசூலித்துள்ளன என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. வங்கி மோசடி, வாராக்கடன்
தூத்துக்குடி மாவட்டத்தில், வாலிபரை கொன்று, சிலுவைப்பட்டி கடற்கரையில் பிணத்தை வீசி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்,
சென்னை, பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் பிரபல நகை கடையில், கவனத்தை திசை திருப்பி, தங்க காப்பு திருடிய பெண்களை தேடி வருகின்றனர். சென்னை, பெரம்பூர்,
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் ஒரு வயது பெண் குழந்தையை கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முதியவருக்கு 5 ஆண்டு தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம்
load more