news7tamil.live :
நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைவு 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைவு

கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,051 ஆக பதிவாகியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை

மறுவாக்குப்பதிவில் ஆர்வமுடன் வாக்களிக்கும் பொது மக்கள் 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

மறுவாக்குப்பதிவில் ஆர்வமுடன் வாக்களிக்கும் பொது மக்கள்

சென்னை உட்பட 7 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.   சென்னை பெசண்ட் நகர்

ஹிஜாப் விவகாரம் – பாஜக முகவர் செய்ததில் தவறில்லை: பொன் ராதாகிருஷ்ணன் 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

ஹிஜாப் விவகாரம் – பாஜக முகவர் செய்ததில் தவறில்லை: பொன் ராதாகிருஷ்ணன்

மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணிடம் பாஜக முகவர் நடந்து கொண்டதில் தவறில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கை; பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

நிதிநிலை அறிக்கை; பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தொழில் துறையினருடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை

E-Sim உடன் வெளியாகும் ஐஃபோன் 14 ப்ரோ? 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

E-Sim உடன் வெளியாகும் ஐஃபோன் 14 ப்ரோ?

இதுவரை எந்த ஒரு ஆப்பிள் மொபைலிலும் இல்லாத வகையில் 8 GB RAM உடன் ஐஃபோன் 14 ப்ரோ வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஆப்பிள் தயாரிப்புகளுக்கு

வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி

எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர்

போர்க் கப்பல்களை ஆய்வு செய்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

போர்க் கப்பல்களை ஆய்வு செய்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், இந்தியக் கடற்படை கப்பல்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆய்வு செய்தார்.   மூன்று நாள் பயணமாக ஆந்திரா

இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள  போதைப்பொருள் சிக்கியது 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது

தூத்துக்குடி அருகே வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.   தூத்துக்குடி

ஹிஜாப்பிற்கு ஆதரவே இந்து மக்கள் கட்சியின் நிலைப்பாடு: அர்ஜூன் சம்பத் 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

ஹிஜாப்பிற்கு ஆதரவே இந்து மக்கள் கட்சியின் நிலைப்பாடு: அர்ஜூன் சம்பத்

ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு அளிப்பதே இந்து மக்கள் கட்சியின் நிலைப்பாடு என அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்

தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும்;  பாமக நிறுவனர் ராமதாஸ் 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும்; பாமக நிறுவனர் ராமதாஸ்

பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்மொழியை கட்டாயப் பாடமாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இன்று 23 வது

கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல்: லாலு பிரசாத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல்: லாலு பிரசாத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை

கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக பதியப்பட்ட வழக்கில்  பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிராசத் குற்றவாளி என சிபிஐ சிறப்பு

வன்முறையை கட்டவிழ்த்துவிட அதிமுகவினர் திட்டம்; அமைச்சர் செந்தில் பாலாஜி 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

வன்முறையை கட்டவிழ்த்துவிட அதிமுகவினர் திட்டம்; அமைச்சர் செந்தில் பாலாஜி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

உலகத்தாய்மொழி தினம்: சீமான் வாழ்த்து 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

உலகத்தாய்மொழி தினம்: சீமான் வாழ்த்து

உலகத்தாய்மொழி தினமான இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

தஞ்சை மாணவி தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் விசாணையைத் தொடங்கியது சிபிஐ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணையைத் தொடங்கியுள்னர். தஞ்சை

கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் ; மா. சுப்பிரமணியன் 🕑 Mon, 21 Feb 2022
news7tamil.live

கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் ; மா. சுப்பிரமணியன்

தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னை

load more

Districts Trending
கோயில்   பக்தர்   பாஜக   வழக்குப்பதிவு   திருமணம்   நரேந்திர மோடி   தேர்வு   சினிமா   பிரதமர்   சிகிச்சை   திரைப்படம்   தங்கம்   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   மாணவர்   மக்களவைத் தேர்தல்   வாக்குப்பதிவு   சமூகம்   தேர்தல் ஆணையம்   அணி கேப்டன்   சென்னை சூப்பர் கிங்ஸ்   சித்திரை மாதம்   வாக்கு   லக்னோ அணி   அரசு மருத்துவமனை   காவல் நிலையம்   காவல்துறை வழக்குப்பதிவு   நாடாளுமன்றத் தேர்தல்   விக்கெட்   வெயில்   விளையாட்டு   பள்ளி   இசை   வெளிநாடு   தொழில்நுட்பம்   காதல்   கொலை   திமுக   தேர்தல் பிரச்சாரம்   சுவாமி தரிசனம்   சித்திரை திருவிழா   முதலமைச்சர்   மொழி   புகைப்படம்   பேட்டிங்   வரலாறு   சேப்பாக்கம் மைதானம்   ரன்கள்   திரையரங்கு   எதிர்க்கட்சி   மருத்துவர்   ஐபிஎல் போட்டி   பாடல்   வசூல்   பூஜை   நோய்   முஸ்லிம்   அதிமுக   எக்ஸ் தளம்   ஊடகம்   சென்னை அணி   மலையாளம்   சித்ரா பௌர்ணமி   இராஜஸ்தான் மாநிலம்   உச்சநீதிமன்றம்   கமல்ஹாசன்   அண்ணாமலை   பந்துவீச்சு   மருந்து   தேர்தல் அறிக்கை   நாடாளுமன்றம்   தயாரிப்பாளர்   பொழுதுபோக்கு   தெலுங்கு   அபிஷேகம்   உடல்நலம்   போராட்டம்   மஞ்சள்   முருகன்   எல் ராகுல்   எட்டு   சுகாதாரம்   ஆலயம்   கில்லி   ஆசிரியர்   தற்கொலை   லட்சக்கணக்கு பக்தர்   அம்மன்   விவசாயி   மக்களவைத் தொகுதி   வேலை வாய்ப்பு   கொடி ஏற்றம்   மாவட்ட ஆட்சியர்   ஹீரோ   குடிநீர்   கட்டிடம்   வருமானம்   கத்தி   ஆந்திரம் மாநிலம்   அரசியல் கட்சி  
Terms & Conditions | Privacy Policy | About us