வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா
சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த பகுதியில் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் பரபரப்பு. காவல்துறையினர் ராணுவ வீரரை கைது செய்து விசாரணை
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வேலை செய்வதற்காக ரயில் மூலம் திருச்சிக்கு வந்த சிறுவர்களை ரயில்வே போலீசார் மீட்டனர். ஒடிசா மற்றும்
பாக்கிப்பணம் தராவிட்டால் நடிக்க மாட்டேன் என நடிகர்களும், கடந்த கால கடனை தராவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டேன் என விநியோகஸ்தர்களும்
ஹிஜாப் விவகாரத்தில் பிற நாடுகள் தலையிட வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. கர்நாடகாவில் மாணவர்கள் ஹிஜாப் அணிய
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு
நீட் தேர்வுக்கான இரண்டாம் சுற்று கவுன்சிலிங் வரும் 14ம் தேதி நடைபெறும் என மருத்துவ ஆலோசனை குழு அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த
திமுக ஆட்சி காலத்தில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடந்தது என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கேட்பது சிறுபிள்ளைத்தனமானது என்று அதிமுக
திருச்செங்கோடு நகர பகுதியில் டீக்கடை வைப்பதற்காக தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பொறியியல் பட்டதாரி இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். நாமக்கல்
இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்ணின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்துள்ளனர். கர்நாடகாவின், ஸ்ரீனிவாஸ்பூர்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த
ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 15வது ஐபிஎல் தொடருக்கான
மேற்கு வங்கத்தில் கவர்னருக்கும், முதல்வருக்கும் மோதல் போக்கு இருந்துவந்த நிலையில் இன்று முதல் அம்மாநில சட்டமன்றத்தை கவர்னர் ஜக்தீப் தன்கர்
கடலில் தத்தளிப்போரை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிரோன் சோதனை ஓட்டமானது சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. கடலில்
load more