கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே, குடும்ப தகராறு காரணமாக, இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்
டெல்டா மற்றும் ஒமிக்ரானுடன் இணைந்த கொரோனாவின் 3வது அலை அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு மேலும் 4 மருத்துவக் கல்லூரிகளை கேட்டுப் பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டனில் பொதுமக்களில் 18 பேரை தாக்கியதால் சாம்பல் அணில் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனில் பிளின்ட்ஷயரில் உள்ள
குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில், 17-வது கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை நாளை மறுநாள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அருகே கடன் தொல்லையால் மனைவி மற்றும் 2 மகன்களை கொலை செய்துவிட்டு, கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை
தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒருபோதும் திமுக அரசு ஆதரிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்
ஜனவரி 03-ஆம் தேதி முதல் அனைத்து வகைப் பள்ளிகளிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. பள்ளிக்
சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துவரும்
அதிமுக ஆட்சியில் கோவை வளர்ச்சி பெற்றதாக பொய்யான பிம்பத்தை சிலர் கட்டமைத்து ஏமாற்றியுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி
load more