நாட்டில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால்
ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த சூர்யாவையும், இயக்குநர் ஞானவேலையும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பாராட்டியுள்ளார். சமீபத்தில்
சப்- இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிவிட்டு வந்த இளம் பெண், ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 345 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில்
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகள் எம்.ஜி.சி.லீலாவதி, இன்று சென்னையில் அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார். உடல்நிலை மோசமடைந்த நிலையில்,
தேனி அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம்
அம்பேத்கரை ஏற்க மறுப்பவர்கள் தேசத்திற்கு எதிரானவர்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம்
நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில்
வெள்ளத்தில் சைக்கிளோடு அடித்துச் செல்லப்பட்ட முதியவர் காப்பாற்றப்பட்ட நிலையில், தமது சைக்கிளையும் மீட்டுத் தர வேண்டும் என வேண்டுகோள்
கரூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து 2வது நாளாக தொடர்ந்த உள்ளிருப்பு போராட்டத்தை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி முடித்து கொண்டார். மத்திய அரசின்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக
தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு முதல் ஆணையராக இளங்கோவன் பொறுப்பேற்று கொண்டார். நகராட்சியாக இருந்து வந்த சென்னை தாம்பரம்,
இந்தியாவில் கடந்த காலத்தில் எதிர்மறையாக இருந்த பாலின பாகுபாடுகள் தற்போது நேர்மறையாக மாறியுள்ளதாக மத்திய அரசு புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
“நாட்டின் வளர்ச்சிக்கு காலனிய மனநிலையை உடைத்தெறிய வேண்டும்.” என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி விஞ்ஞான் பவனில் உச்சநீதிமன்றம்
கோவளத்தில் கடலில் மூழ்கிய கடற்படை அதிகாரி உடல் 18 மணி நேரத்திற்கு பின் கண்டுபிடிக்கப்பட்டு பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம்
load more