ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் பாச்சல் கிராமத்தில் வீட்டில் உள்ள கோழி கூண்டில் நுழைந்த 4நீளம் உள்ள நாகப்பாம்பு லாவகமாக தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
ஈரோடு-தன்பாத் வாராந்திர கோடை கால சிறப்பு ரெயிலை கோவை வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
load more