வழக்குப்பதிவு :
குறைஞ்ச விலையில் டிரஸ் வாங்கணுமா..? “சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டிய பைக் டேக்ஸி ஓட்டுனர்”… திசை மாறி சென்று சிதைத்த கொடூரம்… யாரையுமே நம்ப கூடாது போல..!! 🕑 Tue, 03 Feb 2026
www.seithisolai.com

குறைஞ்ச விலையில் டிரஸ் வாங்கணுமா..? “சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டிய பைக் டேக்ஸி ஓட்டுனர்”… திசை மாறி சென்று சிதைத்த கொடூரம்… யாரையுமே நம்ப கூடாது போல..!!

பிரதேச மாநிலம் இந்தூரில், பைக் டாக்ஸியில் பயணித்த மைனர் சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரை போலீசார்

ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் சிங்கப்பூர் பதிவு வாகனத்திற்கு RON95 பெட்ரோல் நிரப்பிய வழக்கு 🕑 Tue, 03 Feb 2026
vanakkammalaysia.com.my

ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் சிங்கப்பூர் பதிவு வாகனத்திற்கு RON95 பெட்ரோல் நிரப்பிய வழக்கு

பிப்ரவரி 3 – அரசாங்கம் வழங்கிய RON95 பெட்ரோல் மானியத்தை, சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட வாகனத்திற்கு நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜோகூர்

கார் லாரியின் பின்னால் மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பேர் பலி! 🕑 Tue, 3 Feb 2026
www.dinamaalai.com

கார் லாரியின் பின்னால் மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பேர் பலி!

கார் லாரியின் பின்னால் மோதி கோர விபத்து... சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 2 பேர் பலி!

சோளிங்கர் அருகே கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து: மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம் 🕑 2026-02-03T13:42
www.maalaimalar.com

சோளிங்கர் அருகே கல்லூரி பஸ்-லாரி மோதி விபத்து: மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம்

மாவட்டம், ஆற்காட்டில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன்

என் பையன் காணாமல் போய் 10 நாட்கள் ஆகுது… ‘அமானுஷ்ய சக்தி’ மீது கடத்தல் வழக்கு… அதிர்ச்சியில் போலீஸ்…!!! 🕑 Tue, 03 Feb 2026
www.seithisolai.com

என் பையன் காணாமல் போய் 10 நாட்கள் ஆகுது… ‘அமானுஷ்ய சக்தி’ மீது கடத்தல் வழக்கு… அதிர்ச்சியில் போலீஸ்…!!!

ராவல்பிண்டி மாவட்டத்தில் 11 வயது சிறுவன் மாயமான சம்பவத்தில், ஒரு அமானுஷ்ய சக்தி மீது போலீஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ள

அடச்சீ… பெற்ற தந்தை செய்ற காரியமா இது?… வீட்டில் தனியாக இருந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா… அதிர்ச்சி சம்பவம்…!!! 🕑 Tue, 03 Feb 2026
www.seithisolai.com

அடச்சீ… பெற்ற தந்தை செய்ற காரியமா இது?… வீட்டில் தனியாக இருந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த அப்பா… அதிர்ச்சி சம்பவம்…!!!

பகார்கஞ்ச் பகுதியில் ஆறாம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமிக்கு அவரது தந்தையே பாலியல் தொல்லை அளித்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு

தேயிலை தோட்டத்தில் கிழிந்த உடைகள்; வனத்தில் உடல் பாகங்கள் - கோத்தகிரியை உறைய வைத்த பழங்குடி மரணம்! 🕑 Tue, 03 Feb 2026
www.vikatan.com

தேயிலை தோட்டத்தில் கிழிந்த உடைகள்; வனத்தில் உடல் பாகங்கள் - கோத்தகிரியை உறைய வைத்த பழங்குடி மரணம்!

உறுதியான முடிவுக்கு வர முடியும். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார். வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்

திருச்சியில் 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது காமக்கொடூரன். 🕑 Tue, 03 Feb 2026
trichyxpress.com

திருச்சியில் 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 58 வயது காமக்கொடூரன்.

நடந்த பரபரப்பு சம்பவம் 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது உறவினர் கைது. சிறையில் அடைப்பு. திருச்சி காஜா பேட்டை பகுதியைச்

நல்லாசிரியர் விருது பெற்றவர், அரிவாளால் தாக்கி கொலை! 🕑 Tue, 3 Feb 2026
www.dinamaalai.com

நல்லாசிரியர் விருது பெற்றவர், அரிவாளால் தாக்கி கொலை!

நல்லாசிரியர் விருது பெற்றவர், அரிவாளால் தாக்கி கொலை!

லாரி மீது கார் மோதி 2 பேர் உடல் நசுங்கி பலி... பெரும் சோகம்! 🕑 Tue, 3 Feb 2026
www.dinamaalai.com

லாரி மீது கார் மோதி 2 பேர் உடல் நசுங்கி பலி... பெரும் சோகம்!

லாரி மீது கார் மோதி 2 பேர் உடல் நசுங்கி பலி... பெரும் சோகம்!

திருவள்ளூரில் தேவாலயத்திற்குள் ஊழியரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை 🕑 2026-02-03T10:30
www.tamilmurasu.com.sg

திருவள்ளூரில் தேவாலயத்திற்குள் ஊழியரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

செய்தார். அதன்பேரில் கால்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசஸைக் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.   கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48).  அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த  அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். 🕑 Tue, 03 Feb 2026
www.apcnewstamil.com

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48). அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம்

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல் 🕑 Tue, 03 Feb 2026
tamiljanam.com

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

அருகே காலணி தொழிற்சாலை மேலாளர் வீட்டினுள் நுழைந்த மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி

போலீஸ் பைக்கை திருடி மற்றொரு பைக்கை கொள்ளையடித்த கில்லாடி ஆசாமி! 🕑 Tue, 3 Feb 2026
www.dinamaalai.com

போலீஸ் பைக்கை திருடி மற்றொரு பைக்கை கொள்ளையடித்த கில்லாடி ஆசாமி!

போலீஸ் பைக்கை திருடி மற்றொரு பைக்கை கொள்ளையடித்த கில்லாடி ஆசாமி!

கனடாவில் துப்பாக்கிச் சூடு வழக்கு... 3 இந்தியர்கள் கைது! 🕑 Tue, 3 Feb 2026
www.dinamaalai.com

கனடாவில் துப்பாக்கிச் சூடு வழக்கு... 3 இந்தியர்கள் கைது!

கனடாவில் துப்பாக்கிச் சூடு வழக்கு... 3 இந்தியர்கள் கைது!

load more

Districts Trending
சட்டமன்றத் தேர்தல்   சமூகம்   விஜய்   தொழில்நுட்பம்   வரி   தொகுதி   எதிர்க்கட்சி   அதிமுக   முதலமைச்சர்   நரேந்திர மோடி   தேர்வு   நீதிமன்றம்   பள்ளி   பிரதமர்   வரலாறு   அமெரிக்கா அதிபர்   தவெக   விமர்சனம்   நடிகர்   வியாபார ஒப்பந்தம்   மாணவர்   போராட்டம்   நாடாளுமன்றம்   ஆசிரியர்   பேச்சுவார்த்தை   பொருளாதாரம்   விளையாட்டு   வர்த்தகம்   சந்தை   ராகுல் காந்தி   வேலை வாய்ப்பு   திருமணம்   மருத்துவமனை   திரைப்படம்   சிகிச்சை   சினிமா   வழக்குப்பதிவு   அண்ணாமலை   மு.க. ஸ்டாலின்   வாட்ஸ் அப்   கொலை   பட்ஜெட்   சுகாதாரம்   பயணி   பாடல்   பேரறிஞர் அண்ணா   தண்ணீர்   காவல் நிலையம்   கோயில்   டொனால்டு டிரம்ப்   வேட்பாளர்   வெளிநாடு   விவசாயி   மருத்துவர்   உலகக் கோப்பை   தங்கம்   டி20 உலகக் கோப்பை   கல்லூரி   நினைவு நாள்   விவசாயம்   மின்சாரம்   மொழி   விளம்பரம்   இந்தியா அமெரிக்கா   கட்டணம்   சட்டமன்றத் தொகுதி   எக்ஸ் தளம்   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   மருத்துவம்   போக்குவரத்து   விமானம்   வணிகம்   எடப்பாடி பழனிச்சாமி   கலைஞர்   தொலைப்பேசி   நிபுணர்   அமளி   பில்லியன் டாலர்   பிரச்சாரம்   ஐசிசி   திரையரங்கு   அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்   எம்ஜிஆர்   பக்தர்   முதலீடு   நகை   சிலை   மகளிர்   கச்சா எண்ணெய்   சட்டமன்ற உறுப்பினர்   நயினார் நாகேந்திரன்   பேஸ்புக் டிவிட்டர்   உடல்நிலை   சேனல்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எரிசக்தி   தேசிய ஜனநாயகக் கூட்டணி   கத்தி   வெளிப்படை   கேப்டன்  
Terms & Conditions | Privacy Policy | About us