காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்சநீதிமன்றம் சொல்லியும் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
அங்குள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து தாறுமாறாக அதிகரித்து நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. அணைகளின் பாதுகாப்பு மற்றும்
நீர் விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே உரசல் அதிகரித்து வரும் சூழலில், கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவக்குமார்
வழக்கம்போல் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட முடியாது கர்நாடக அரசு தற்போதும் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான கபிணி அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கிருஷ்ணராஜ சாகர் (KRS)
கபினி அணைக்கு 15,500 கன அடி நீர்வரத்து மைசூர் அருகே உள்ள கபினி அணைக்கு […] The post வேகமாக நிரம்பும் கர்நாடக அணைகள் appeared first on Ceylonmirror.net.
load more