"நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் ரூபாய் 30 லட்சம் நிதி உதவி வழங்கினர். ளின்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல்
ஊர் சென்றவர்களில் 1200 பேர் மீண்டும் கரூர் வந்து தங்களது பணியை தொடங்கி விட்டனர். குறைவான அளவிலேயே சொந்த ஊர் சென்றதால் கரூரில் தொழில்கள்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள குட்டப்பட்டியில் மாடு மற்றும் குதிரை ஆகியவற்றிற்கான எல்கை பந்தயம் நடைபெற்றது. வெற்றி பெற்ற
திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் கரூர் அருகே செட்டிபாளையம் தடுப்பணை வறண்ட நிலை காணப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி
அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆற்றின் வழியோரத்திலுள்ள
பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்
நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள பாண்டியன் என்பவர் வீட்டில் கடந்த 13ஆம் தேதி 103 பவுன் நகை
கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீஸ்
அருகே, அய்யம்பாளையம் பஞ்., குருணிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் மும்முடிவேந்தன் (வயது 34), கூலி தொழிலாளி, இவர், ஃபேஷன் ப்ரோ' பைக்கில்
மற்றும் தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில், நேற்று திடீரென மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை
ஈரோடு சாலை, ஆண்டாங் கோவில் மேல்பாகம், ஆத்துார் பிரிவு பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 28) கூலி தொழிலாளி. இவரது மனைவி காவ்யா (21) இவர்
குளித்தலை அருகே திம்மாச்சிபுரம், குடித்தெருவை சேர்ந்தவர் பாக்கியம், (வயது 71). இவர், காவிரி ஆற்றுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து
புதுச்சேரியில் 19-03-2023 காலை 08.30 மணி முதல் 20-03-2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)பெலாந்துறை (கடலூர்) 9; அண்ணாமலை நகர், சிதம்பரம்
(கடலூர்), குளித்தலை (கரூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), திருச்சி நகரம், வீரகனூர் (சேலம்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), புலிப்பட்டி
load more