கத்தி :
பத்துமலை தாமான் ஸ்ரீ முர்னியில் அடையாளம் தெரியாத நபர்களால் லோரி ஓட்டுநர் தாக்கப்பட்டார் 🕑 Tue, 03 Feb 2026
vanakkammalaysia.com.my

பத்துமலை தாமான் ஸ்ரீ முர்னியில் அடையாளம் தெரியாத நபர்களால் லோரி ஓட்டுநர் தாக்கப்பட்டார்

பிப் 3 – பத்துமலை தாமான் ஸ்ரீ முன்னியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட லோரி ஓட்டுநர் ஒருவர் தனது

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது – அன்புமணி இராமதாஸ்……..! 🕑 Tue, 03 Feb 2026
news7tamil.live

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது – அன்புமணி இராமதாஸ்……..!

ஆட்சிக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு நாளும் ஒரு வெற்று

அண்ணாவின் கதை 🕑 Tue, 03 Feb 2026
www.apcnewstamil.com

அண்ணாவின் கதை

கண்ணன் ஐக்கிய நாடுகள் சோமாலியா ஹிர்ஷ பெல்லே மாநில அலுவலக துணைத்தலைவர் எழுத்தாலும் பேச்சாலும் பாசத்தாலும் தமிழர்களின் இதயத்தில் நிரந்தரமாய்

பள்ளிகளில் சரளமாகப் புழங்கும் போதைப் பொருட்கள்!- தமிழக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்- நயினார் நாகேந்திரன் 🕑 2026-02-03T13:27
www.maalaimalar.com

பள்ளிகளில் சரளமாகப் புழங்கும் போதைப் பொருட்கள்!- தமிழக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்- நயினார் நாகேந்திரன்

கைகளில் கஞ்சாவும், பைகளில் பட்டாக் கத்தியும் புழங்கும் நிலையில், "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று விளம்பர விழா எடுக்க தி.மு.க. அரசு வெட்கித்

அத்துமீறல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? - வெற்று வசனம் பேசும் முதல்வர் - அன்புமணி காட்டம்..! 🕑 Tue, 3 Feb 2026
toptamilnews.com

அத்துமீறல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? - வெற்று வசனம் பேசும் முதல்வர் - அன்புமணி காட்டம்..!

அத்துமீறல்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? - வெற்று வசனம் பேசும் முதல்வர் - அன்புமணி காட்டம்..!

பள்ளி மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா, பட்டாக்கத்தி ;  திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…! 🕑 Tue, 03 Feb 2026
news7tamil.live

பள்ளி மாணவர்களிடையே புழங்கும் கஞ்சா, பட்டாக்கத்தி ; திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

போதைப் பொருட்கள் சரளமாகப் புழங்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ணவர்களிடையே புழங்கும் கஞ்சா,

ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு! 🕑 Tue, 03 Feb 2026
athavannews.com

ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியின் உணவகத்திற்கு வெளியே சக மாணவன் ஒருவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதேவேளை, ஹார்வியின் முதலாம் ஆண்டு

காராமணி முதல் மொச்சை வரை.. பீன்ஸ் வகைகளில் இத்தனை இருக்கா..? | லைப்ஸ்டைல் போட்டோகேலரி - News18 தமிழ் 🕑 2026-02-03T14:34
tamil.news18.com

காராமணி முதல் மொச்சை வரை.. பீன்ஸ் வகைகளில் இத்தனை இருக்கா..? | லைப்ஸ்டைல் போட்டோகேலரி - News18 தமிழ்

நல்லது.advertisement9/9 தம்பட்டை அவரை : இதற்கு கத்தி அவரை என மற்றொரு பெயரும் உண்டு. இதன் சுவை ஃபிரெஞ்சு பீன்ஸை விட அதிகமாக இருக்கும். இதை குழம்பு மற்றும்

கேரளாவில் குடும்பத்தினர் சண்டையை விலக்கிய பள்ளி மாணவி குத்திக்கொலை- தந்தை கைது 🕑 2026-02-03T15:07
www.maalaimalar.com

கேரளாவில் குடும்பத்தினர் சண்டையை விலக்கிய பள்ளி மாணவி குத்திக்கொலை- தந்தை கைது

உம்மர் பாரூக், தன்னிடம் இருந்த கத்தியால் ஷே குஞ்சியை குத்தினார். அந்தநேரத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த உம்மர்பாரூக்கின் மகள்

“குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது”- அன்புமணி 🕑 Tue, 3 Feb 2026
toptamilnews.com

“குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது”- அன்புமணி

“குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது”- அன்புமணி

 கொந்தளிப்பில் மக்கள்.. குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது.. அன்புமணி ராமதாஸ் 🕑 2026-02-03T16:11
tamil.timesnownews.com

கொந்தளிப்பில் மக்கள்.. குட்டிக்கரணம் அடித்தாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது.. அன்புமணி ராமதாஸ்

இராமேஸ்வரத்தில் 12&ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மாவரம் இளம்பெண் படுகொலை என பெண்களுக்கு எதிரான

திருவள்ளூரில் தேவாலயத்திற்குள் ஊழியரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை 🕑 2026-02-03T10:30
www.tamilmurasu.com.sg

திருவள்ளூரில் தேவாலயத்திற்குள் ஊழியரைக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

முன்விரோதம் காரணமாக மோசஸ் என்பவர் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். ஆனால், சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்த நிலையில் ஈனோஸ்

திராவிட கும்பல் மிகபெரிய பொய்கோஷ்டி என்பது உலகுக்கே தெரியும்… 🕑 Tue, 03 Feb 2026
athiban.com

திராவிட கும்பல் மிகபெரிய பொய்கோஷ்டி என்பது உலகுக்கே தெரியும்…

கும்பல் மிகபெரிய பொய்கோஷ்டி என்பது உலகுக்கே தெரியும், அந்த கோஷ்டிகள் சொன்ன பொய்கள் வானத்து நட்சத்திரங்களை விட அதிகமானவை, கடல் மண்ணை விட

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.   கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48).  அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த  அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். 🕑 Tue, 03 Feb 2026
www.apcnewstamil.com

கேரளாவில், குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள துமிநாடு பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் (48). அவரது மனைவி தாஹிரா. இவர்களது மகள் ஜுமைலா (18). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். உமர் பாரூக் துபாயில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தாஹிராவுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதனால் தாஹிரா கடந்த சில வருடங்களாக தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இவர்களுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாஹிராவின் அக்காவின் வீட்டில் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடினர். விவாகரத்து செய்வதாக இருந்தால் தாஹிராவின் பெயரில் எழுதிக் கொடுத்த 10 சென்ட் நிலம் தனக்கு வேண்டும் என்று உமர் பாரூக் கேட்டார். ஆனால் அதற்கு தாஹிராவும், அவரது அக்கா கணவரான ஷேக்கும் (53) மறுத்தனர். இதில் ஆத்திரமடைந்த உமர் பாரூக், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஷேக்கை சரமாரியாக குத்தினார். இந்த சமயத்தில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த அவரது மகள் ஜுமைலா அதை தடுக்க முயற்சி செய்தாா். அப்போது அவரையும் உமர் பாரூக் சரமாரியாக குத்தினார். இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து 2 பேரையும் மீட்டு கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுமைலா பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உமர் பாரூக்கை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

குடும்பத் தகராறில் 18 வயது மகளை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம்

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து. 🕑 Tue, 03 Feb 2026
trichyxpress.com

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து.

ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து.   2 பேர் கைது.   திருச்சி காஜா மலைப்பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது58) ஆட்டோ டிரைவர் இவருக்கும்.

load more

Districts Trending
சமூகம்   தொழில்நுட்பம்   எதிர்க்கட்சி   விஜய்   அதிமுக   வரி   சட்டமன்றத் தேர்தல்   தொகுதி   தேர்வு   வரலாறு   நீதிமன்றம்   நரேந்திர மோடி   பள்ளி   போராட்டம்   பிரதமர்   மாணவர்   நாடாளுமன்றம்   பொருளாதாரம்   ராகுல் காந்தி   முதலமைச்சர்   நடிகர்   வியாபார ஒப்பந்தம்   தவெக   ஆசிரியர்   மருத்துவமனை   பயணி   விளையாட்டு   அமெரிக்கா அதிபர்   சிகிச்சை   பேச்சுவார்த்தை   வழக்குப்பதிவு   திருமணம்   விமர்சனம்   வர்த்தகம்   வேலை வாய்ப்பு   தண்ணீர்   சுகாதாரம்   காவல் நிலையம்   கொலை   வாட்ஸ் அப்   கோயில்   திரைப்படம்   சந்தை   வெளிநாடு   செவ்வாய்க்கிழமை பிப்ரவரி   பாடல்   போக்குவரத்து   தங்கம்   மருத்துவர்   அண்ணாமலை   சினிமா   டி20 உலகக் கோப்பை   உலகக் கோப்பை   பேரறிஞர் அண்ணா   மின்சாரம்   அமளி   கல்லூரி   கேப்டன்   விவசாயி   மருத்துவம்   தொலைப்பேசி   பக்தர்   நிபுணர்   இந்தியா அமெரிக்கா   நினைவு நாள்   எக்ஸ் தளம்   கலைஞர்   பட்ஜெட்   மு.க. ஸ்டாலின்   கட்டணம்   வேட்பாளர்   மகளிர்   பிரச்சாரம்   குற்றவாளி   மொழி   விவசாயம்   போர்   வாக்கு   திரையரங்கு   வணிகம்   வருமானம்   சபாநாயகர்   கத்தி   எம்ஜிஆர்   ஆணையம்   நகை   எம்எல்ஏ   பேஸ்புக் டிவிட்டர்   உள்நாடு   டொனால்டு டிரம்ப்   முருகன்   அரசியல் வட்டாரம்   மைதானம்   தீர்மானம்   குடியரசுத் தலைவர்   பில்லியன் டாலர்   ஆன்லைன்   கச்சா எண்ணெய்   திமுக கூட்டணி   தேசிய ஜனநாயகக் கூட்டணி  
Terms & Conditions | Privacy Policy | About us