கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததால் எதிர்க்கட்சிகள் அமளி. பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்தி
பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. The post குடியரசுத் தலைவர்
இருக்கைக்கு அருகில் சென்று நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஓம்
மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். The post பிரதமர் மோடியை தாக்க
வருகிறது.நேற்று முன் தினம் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியதால் சபை ஒழுங்கு மீறலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த
"நாடாளுமன்றத்தில் பிரதமர் மீது தாக்குதல் நடத்த திட்டம் "- சபாநாயகர் பரபரப்பு தகவல்
எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மாநிலங்கவையில் மோடி பதில் அளித்து வருகிறார்.
மோடி பதிலுரை வழங்காத நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் அவரை தாக்குவதற்கு திட்டமிட்டு இருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றம்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். The post “உலக
பிரதமர் மோடி பதிலுரை வழங்கினார். எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்விகளுக்கு பயந்து மக்களவைக்கு பிரதமர் வரவில்லை என புகார் எழுந்த நிலையில்
வளர்ச்சிக்காக பாடுபடும் எனக்கு எதிர்க்கட்சிகள் சாவக்குழிகள் தோண்ட பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கடுமையான
அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள், மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என பிரதமர் மோடி குற்றம்
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் எம். பி. க்கள் திட்டமிட்டிருந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியுள்ளார்.
load more