தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் கடற்தொழிலாளர்களால் குறிகட்டுவான் கடற்பகுதியில் இன்றைய தினம்
பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்
இலங்கையில் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முதல் நீதவான்கள் வரையிலான நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் இரண்டு ஆண்டுகளால் நீடிப்பது
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவப் பெருவிழாவின் மஞ்ச திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை
கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீரப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் 52 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த இளைஞன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து வருகிறது. அதனால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு
மேற்கத்திய நாடுகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதால், ரஷ்யாவின் பொறுமை எல்லை கடந்துவிட்டதாக வெளியுறவு அமைச்சர் செர்ஜி
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையின் இரண்டு முக்கிய பிரிவுகளைத் தொடர விடாமல் ஹங்கேரி மீண்டும் முடக்கியுள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பு, நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் செவ்வாய்க்கிழமையன்று வாஷிங்டனில் "மிகவும் ஆக்கபூர்வமான"
உலகக்கோப்பைத் தொடரின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடர்ந்து, ஃபிஃபா (FIFA) அமைப்பின் தலைவர் ஜியானி இன்பான்டினோ அனைத்து உறுப்பு
தெற்கு செங்கடல் வழியாகத் தங்கள் எண்ணெய்க் கப்பல்கள் எவ்விதத் தாக்குதலுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதற்காகச் சீனா, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி
பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான உரிமங்களை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டதாக உக்ரைனிய
செயற்கை நுண்ணறிவு AI டேட்டா சென்டர்களை அமைப்பதற்காக, பூமியின் தாழ்வட்டப் பாதையில் 10 லட்சம் வரை செயற்கைக்கோள்களை ஏவ ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது.
load more