தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்துள்ளது. The post GOLD RATE : தங்கம் விலை அதிரடி உயர்வு? – நிலவரம் என்ன…? appeared first on News7 Tamil.
நீட் தேர்வை ஒழிப்பது மட்டுமே, இந்த பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வாகும் என்று மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். The post “நீட் தேர்வை
மாணவர்கள் மீதான தடியடியை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி எம். பிக்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர். The post நாடாளுமன்ற வளாகத்தில்
தென்மாவட்டங்களில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையை அரசு முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். The post “தென்
நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் மதியம் 2 மணி வரை
தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. The post தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! appeared first on
டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக சென்னை போராடியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். The post ‘சென்னையில் போராடிய மாணவர்கள்
நீட் குளறுபடிக்கு எதிரான இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு
முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. The post முதலமைச்சர் விஜய் தலைமையில் திட்டம்
டெல்லி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. The post காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் தொடங்கியது!
முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனுக்கு புதுச்சேரியில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. The post ஜனநாயகன் ரிலீஸ் –
முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திக்குளம் திமுக எம். எல். ஏ மார்க்கண்டேயனின் ஜானீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. The post
தேசத்தை பாதுகாப்பதற்கு எல்லா மாணவர்களும் முன் வர வேண்டும் என்று துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். The post டெல்லி
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. The post ‘முதலமைச்சரின் காலை
பணம் படைத்தவர்களுக்கு மட்டும் தான் கல்வி என்ற நிலை உருவாகிவிட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். The post டெல்லி போராட்டம் – மாணவர்களை அடிக்க
load more